Skip to content

மாநிலம்

மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

அரியலூரில் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்து துறை அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாட்டை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் படுபாதக… Read More »மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

தெலுங்கானா…ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி…

  • by Authour

தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை முதல் ஷிஃப்டில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட  தொழில்நுளர்கள் வழக்கம் போல் தங்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.… Read More »தெலுங்கானா…ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி…

நாய் கடித்த சிறுவன் பலி.. பரிதாபம்

சேலம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மகன் ஹரித். வேலைக்காக இவர்கள் குடும்பம் கேரள மாநிலம் பையம்பலத்தில் வசித்துவருகின்றனர். கடந்த மாதம் 31 ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் ஹரித்தை… Read More »நாய் கடித்த சிறுவன் பலி.. பரிதாபம்

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை – கர்நாடக அரசு புதிய சட்டம்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில்   11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் விழா ஏற்பாட்டாளருக்கு சிறை தண்டனை என கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல்… Read More »கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை – கர்நாடக அரசு புதிய சட்டம்

4 ஆண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில், தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். சென்னையில் நேற்று… Read More »4 ஆண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

பீகார்…உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி….

  • by Authour

பீகார் மாநிலம் பரவுனி ரயில் நிலையத்தில் பெட்டிகளை எஞ்சினுடன் இணைக்கும் கப்ளிங்-ஐ பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரண்டிற்கும் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். லோகோ… Read More »பீகார்…உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி….

மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்க மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்… Read More »மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

குளத்தில் மூழ்கி 3 சகோதரிகள் உயிரிழப்பு… தந்தை கண்முன்னே பரிதாபம்….

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பீமநாடு பகுதியை சேர்ந்தவர் ரஷீத். இவரது மனைவி அஸமா. இவர்களுக்கு நிஷிதா (26), ரமீஷா(23), ரின்ஷி(18) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் நிஷிதா, ரமீஷா… Read More »குளத்தில் மூழ்கி 3 சகோதரிகள் உயிரிழப்பு… தந்தை கண்முன்னே பரிதாபம்….

கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

  • by Authour

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற பாபு (55). மர ஆசாரி மற்றும் கோவில்களில் சண்டமேளம் வாசித்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த… Read More »கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

error: Content is protected !!