Skip to content

மாற்றுதிறனாளி

பொள்ளாச்சி.. கல்லூரி மாணவர் அடித்து கொலை.. பரிதவிக்கும் மாற்றுதிறனாளியான தாய்-தந்தை..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ரங்கசமத்தூர் பகுதியை சேர்ந்த ஐயம்மாள் மற்றும் ரங்கராஜ் பார்வையற்ற மாற்று திறனாளிகளான இவர்களுக்கு பிரதீப் குமார் ( 17) மற்றும் 10 வயதுடைய இரு மகன்களுடன் வசித்து வருகின்றனர். பிரதீப் குமார்… Read More »பொள்ளாச்சி.. கல்லூரி மாணவர் அடித்து கொலை.. பரிதவிக்கும் மாற்றுதிறனாளியான தாய்-தந்தை..

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. கரூரில் பரபரப்பு

ஆறு மாதத்துக்கு மேலாக தனது மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குளித்தலை வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் கார் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளியால்… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. கரூரில் பரபரப்பு

மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. தஞ்சையில் வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே ஆதனூர் தெற்கு தெருவை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் மணிகண்டன் (31). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22ம் தேதி மாலை கபிஸ்தலம் அருகே ஒரு கிராமத்திற்கு சென்றார்.… Read More »மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. தஞ்சையில் வாலிபர் கைது

தஞ்சை- மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய எம்எல்ஏ-நெகிழ்ச்சி

விழா மேடைக்கு வர முடியாத நிலையில் இருந்த மாற்றுத்திறனாளியிடம் நேரில் சென்று வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மற்றும் அலுவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More »தஞ்சை- மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய எம்எல்ஏ-நெகிழ்ச்சி

மாற்றுதிறனாளி மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின்..

இரு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து… Read More »மாற்றுதிறனாளி மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின்..

பொள்ளாச்சியில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

கோவை, பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழ்நாடு தழுவிய மறியல் அறப்போராட்டம் நடைபெற்றது.இதில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்திற்கு… Read More »பொள்ளாச்சியில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

சீர்காழி அருகே மாமனாரை கொலை செய்த மருமகன்….. பரபரப்பு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (60). மாற்றுதிறனாளியான இவர் வீட்டிலேயே சைக்கிள் பழுது நீக்கும் பணி செய்து வருகிறார். இவரது மகள் ஆஷா (28), இவரது கணவர்  ராமநாதபுரம் மாவட்டம்… Read More »சீர்காழி அருகே மாமனாரை கொலை செய்த மருமகன்….. பரபரப்பு..

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்… தொடக்கம்…

  • by Authour

சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து வீல்ஸ் மாரத்தான் போட்டியின் 5வது பதிப்பை நடத்தியது. விழாவிற்கு கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட துறையின் தலைவர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ் ராஜசேகரன் தலைமை… Read More »கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்… தொடக்கம்…

8 கண்பார்வை மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு ”கேட்கும் கருவி”..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன்,… Read More »8 கண்பார்வை மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு ”கேட்கும் கருவி”..

புதுகை….மாற்றதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  , மாவட்ட… Read More »புதுகை….மாற்றதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

error: Content is protected !!