Skip to content

மின்வாரியம்

திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி கிராப்பட்டி எடமலைப்பட்டி புதூர் மின்வாரிய  வணிக பிரிவு ஆய்வாளர் இந்திரா என்பவர் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், லஞ்சம் வாங்க மறுத்த தன்னை , திருச்சியை சேர்ந்த… Read More »திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

மும்முனை மின்சாரம் வழங்க ரூ.10ஆயிரம் லஞ்சம்- திருச்சி பொறியாளர் கைது

  • by Authour

திருச்சி கே கே நகர்  மின்வாரிய  பொறியாளர் அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் என  சென்று   அதிரடி சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் 5 அதிகாரிகள்… Read More »மும்முனை மின்சாரம் வழங்க ரூ.10ஆயிரம் லஞ்சம்- திருச்சி பொறியாளர் கைது

அதானி நிறுவன மின்மீட்டா் டெண்டர் ரத்து, தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி

  • by Authour

தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டிருந்தது. விவசாய இணைப்புகளை தவிர மற்ற இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக 8 மாவட்டங்களுக்கு 82… Read More »அதானி நிறுவன மின்மீட்டா் டெண்டர் ரத்து, தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி

மழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை…. மின்வாரியம் வேண்டுகோள்

  • by Authour

மழைக்​ காலங்​களில் பாது​காப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்​டும் என பொது​மக்​களுக்கு மின்​வாரியம் வேண்​டு​கோள் விடுத்​துள்ளது.இது தொடர்பாக  மின்வாரியம் வெளி​யிட்டுள்ள  செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரமான கைகளால் மின் ஸ்விட்​சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க… Read More »மழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை…. மின்வாரியம் வேண்டுகோள்

பருவமழை முன்னெச்சரிக்கையாக 16 மின்பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட மின்வாரியம்..

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு.. மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள… Read More »பருவமழை முன்னெச்சரிக்கையாக 16 மின்பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட மின்வாரியம்..

மின்வாரிய அதிகாரிகளுக்கு …… அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. மின்வாரிய  அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.  வடகிழக்கு பருவமழை காலத்தில்  மின்வாரியம் எப்படி செயல்பட வேண்டும்.  அடைமழை பெய்தாலும் தடையின்றி… Read More »மின்வாரிய அதிகாரிகளுக்கு …… அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

EB சேர்மன் உள்பட 15ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  மாற்றப்பட்ட அதிகாரிகள் விவரம் வருமாறு: தமிழ்நாடு  மின் வாரியம் மற்றும் மின் உற்பத்தி கழக   நிர்வாக இயக்குனர் மற்றும் சேர்மனராக   இருந்த லக்கானி மாற்றப்பட்டார். அவருக்குப்பதில்… Read More »EB சேர்மன் உள்பட 15ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

ரூ.1 லட்சம் லஞ்சம்…..மின்வாரிய கோட்ட பொறியாளர் கைது…. புதுகை போலீசார் அதிரடி

புதிய மின் மீட்டர் பொருத்த முதல் தவணையாக ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி மின்வாரிய உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு… Read More »ரூ.1 லட்சம் லஞ்சம்…..மின்வாரிய கோட்ட பொறியாளர் கைது…. புதுகை போலீசார் அதிரடி

மின்கம்பத்தை மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம்……….திருச்சி மின்வாரிய ஊழியர் கைது

திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி (46). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை புதிய கட்டிடங்களுக்கு ஒப்பந்த முறையில் செய்து கொடுத்து வருகிறார். திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங்… Read More »மின்கம்பத்தை மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம்……….திருச்சி மின்வாரிய ஊழியர் கைது

மின் இணைப்புக்கு லஞ்சம்… மதுரை உதவி பொறியாளர் கைது

மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ சகாயராஜ். இவர்  புதிய வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு கோரி  விளாங்குடி  மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.  விண்ணப்பத்தை பரிசீலித்த  மின்வாரிய உதவி பொறியாளர்  ஜான் கென்னடி… Read More »மின் இணைப்புக்கு லஞ்சம்… மதுரை உதவி பொறியாளர் கைது

நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது….மின்வாரியம் எச்சரிக்கை

மின்சார ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த  முடிவு செய்துள்ளனர்.  இந்த நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம்… Read More »நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது….மின்வாரியம் எச்சரிக்கை

கலெக்டர் சட்டையை கோர்த்து பிடித்து கையெழுத்து போட சொல்லுங்கள்…. மின்வாரிய அதிகாரியின் வாய்க்கொழுப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம்   கல்லக்குடி புதிய சமத்துவபுரத்தில்   முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு மின்  இணைப்பு இல்லை. அங்கு மின் இணைப்பு கேட்டு  அப்பகுதிமக்கள்   கல்லக்குடி மின்வாரிய  அலுவலகம் சென்று இளநிலை… Read More »கலெக்டர் சட்டையை கோர்த்து பிடித்து கையெழுத்து போட சொல்லுங்கள்…. மின்வாரிய அதிகாரியின் வாய்க்கொழுப்பு

76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின்சார வாரிய தொழிற்சங்கங்களுடன் ஊதிய விகித உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நேற்று இரவு 5… Read More »76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சிறப்பான பணி……தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஸ்கோச் விருது

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு  உழைப்பு, தொழில் நுட்பம், சிறப்பான சேவைகளில்  ஈடுபட்ட தனி மனிதர், அமைப்பு,  தொண்டு நிறுவனம், பொதுத்துறை நிறுவனம், அரசு நிறுவனம், அரசு சாரா நிறுவனங்களுக்கு  ஸ்கோச் என்ற அமைப்பு  ஸ்கோச் விருது… Read More »சிறப்பான பணி……தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஸ்கோச் விருது

பணியில் அலட்சியம்.. திருச்சியில் மின்ஊழியர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூரை சேர்ந்தவர் குமணன்(45).  இவர் துறையூர் மின்வாரியத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று தனது சொந்த ஊரான கீரம்பூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு புதிய மின் இணைப்பு… Read More »பணியில் அலட்சியம்.. திருச்சியில் மின்ஊழியர் பலி

மின்வாரிய ஊழியர்கள் இன்று சம்பள உயர்வு பேச்சுவார்த்தை

கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி முதல் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஜன.10-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட… Read More »மின்வாரிய ஊழியர்கள் இன்று சம்பள உயர்வு பேச்சுவார்த்தை

மின்இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31வரை கால அவகாசம் நீட்டிப்பு…அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நவ.15-ம் தேதி தொடங்கியது.  இணையதளம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்புமுகாம்கள் செயல்பட்டு பணிகள்நடந்து வருகின்றன. இதுவரை1.61 கோடி பேர்… Read More »மின்இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31வரை கால அவகாசம் நீட்டிப்பு…அமைச்சர் செந்தில் பாலாஜி

error: Content is protected !!