Skip to content

முதல்வர் ஸ்டாலின்

திருச்சியில் சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி…. ரூ.25 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.. அவர் கூறியதாவது… திருச்சி மாநகர், அரியமங்கலம்… Read More »திருச்சியில் சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி…. ரூ.25 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

4 நாள் பயணம்… திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் மாவட்டம் திருக்குவலையில் நடைபெறும் காலை உணவு திட்டம் துவக்கி வைப்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தார். பின்னர்… Read More »4 நாள் பயணம்… திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு

காலை உணவு திட்டம்…. அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு… முதல்வர் ஸ்டாலின்..

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்ட விரிவாக்கம் திட்டத்தை தொடங்கி வைக்க அனைத்து கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு… Read More »காலை உணவு திட்டம்…. அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு… முதல்வர் ஸ்டாலின்..

முதல்வர் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை… திருச்சி கலெக்டர்..

  • by Authour

திருவாரூர், நாகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர், நாகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளதால் திருச்சியில் இரு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து… Read More »முதல்வர் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை… திருச்சி கலெக்டர்..

ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை? முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!….

  • by Authour

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில்… Read More »ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை? முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!….

கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.08.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச்… Read More »கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்..

புகைப்பட கலைஞர்களை போட்டோ எடுத்த முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

உலக உலக புகைப்பட நாள் புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இன்று  உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. சீனவீரர்களின்… Read More »புகைப்பட கலைஞர்களை போட்டோ எடுத்த முதல்வர் ஸ்டாலின்…

3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..

  • by Authour

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே நவலடி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த பள்ளி சிறுவர்கள் 4 பேர் நேற்று இரவு அருகில் உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கடல் அலை… Read More »3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  தலைமையில் இன்று (16.8.2023) தலைமைச் செயலகத்தில், மாநில அளவிலான  3வது மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  நகராட்சி நிர்வாகத்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம்….

முதல்வர் ஸ்டாலின் நாளை மதுரை பயணம்…2 நாள் நிகழ்ச்சி விவரம்

திருச்சியில் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட  திமுக முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம்  கடந்த மாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அடுத்த கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெறும்… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை மதுரை பயணம்…2 நாள் நிகழ்ச்சி விவரம்

error: Content is protected !!