Skip to content

முதல்வர் ஸ்டாலின்

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் -முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்களை பங்கேற்க செய்யவும், புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு… Read More »சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் -முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

200 சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களுக்கு கலாச்சார பயிற்சி…

புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுபிக்கும் வண்ணமும் தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும் கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டம்… Read More »200 சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களுக்கு கலாச்சார பயிற்சி…

சிங்கப்பூரில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (24.5.2023) சிங்கப்பூர் நாட்டின் செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர்  கிம்யின்   சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில்,  தொழில்,… Read More »சிங்கப்பூரில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை…

சிங்கப்பூர் சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்…. படங்கள்…

மிழகத்திற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம்… Read More »சிங்கப்பூர் சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்…. படங்கள்…

பாதாளச் சாக்கடையில் ஏற்படும் இறப்புகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்   தலைமையில் இன்று (22.5.2023) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்… Read More »பாதாளச் சாக்கடையில் ஏற்படும் இறப்புகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்….

முதல்வர் ஸ்டாலினுடன்……சிபிஎம் பொதுச்செயலாளர் யெச்சூரி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து பேசினார். விழுப்புரத்தில் நடைபெறும் பட்டியலின பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க தமிழகம் வந்துள்ள நிலையில் இந்த… Read More »முதல்வர் ஸ்டாலினுடன்……சிபிஎம் பொதுச்செயலாளர் யெச்சூரி சந்திப்பு

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில்  எக்கியார் குப்பம் மீனவர்கள்  கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் பலியாகினர். அதேபோல்  செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளசாராயம் குடித்து  4  பேர்… Read More »கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்…

கொளத்தூர் தொகுதியில் 110.92 கோடியில் துணை மின்நிலையம்..

கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த கணேஷ் நகரில், அப்பகுதியைச் சேர்ந்த 3.19 லட்சம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ரூ 110.92 கோடி மதிப்பில் 230/33கே.வி திறன் கொண்ட வளிம காப்பு துணை மின் நிலையம் (… Read More »கொளத்தூர் தொகுதியில் 110.92 கோடியில் துணை மின்நிலையம்..

கண்ணை இமைகாப்பது போல் டெல்டா மாவட்டங்களை பாதுகாத்து வருகிறார் முதல்வர்….

மயிலாடுதுறையில் திமுக நகரக் கழகம் சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர்… Read More »கண்ணை இமைகாப்பது போல் டெல்டா மாவட்டங்களை பாதுகாத்து வருகிறார் முதல்வர்….

விழுப்புரத்தில் 3 மாவட்ட அதிகாரிகளுடன்….. முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுக் கூட்டம்….

  • by Authour

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில்… Read More »விழுப்புரத்தில் 3 மாவட்ட அதிகாரிகளுடன்….. முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுக் கூட்டம்….

error: Content is protected !!