Skip to content

மூட்டை

பெரம்பலூர் அருகே காரில் குட்கா கடத்திய வழக்கில் வட மாநில இளைஞர் கைது…

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில், கடந்த 17ம் தேதி அரசு பேருந்தின் பின்னால், மகேந்திரா எக்ஸ்யூவி கார் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ… Read More »பெரம்பலூர் அருகே காரில் குட்கா கடத்திய வழக்கில் வட மாநில இளைஞர் கைது…

தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு….

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்குகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல்… Read More »தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு….

error: Content is protected !!