Skip to content

மோடி

நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

18வது நாடாளுமன்றம் இன்று கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைந்த பின் முதல்முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

ஸ்ரீநகரில் யோகா செய்தார் பிரதமர் மோடி

யோகாவை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி 10-வது யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்… Read More »ஸ்ரீநகரில் யோகா செய்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்

  • by Authour

சென்னை எழும்பூரில் இருந்து  நாகர்கோவில் வரை  வந்தே பாரத் ரயில் சேவை வரும் 20ம் தேதி  தொடங்குகிறது. இந்த ரயில்  சேவையை தொடங்கி வைக்க   பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்.   எழும்பூர்… Read More »பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்

அழைக்காவிட்டாலும் ….. மோடிக்கு வாழ்த்து சொன்ன பாக். பிரதமர்

  • by Authour

பி்ரதமர் மோடி நேற்று பதவியேற்றார். இதில் பல வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  ஆனாலும் ஷபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,… Read More »அழைக்காவிட்டாலும் ….. மோடிக்கு வாழ்த்து சொன்ன பாக். பிரதமர்

மோடி போட்ட முதல் கையெழுத்து……விவசாயிகளுக்கு ரூ.20ஆயிரம் கோடி விடுவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பா.ஜனதா தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜனதா, இந்த… Read More »மோடி போட்ட முதல் கையெழுத்து……விவசாயிகளுக்கு ரூ.20ஆயிரம் கோடி விடுவிப்பு

அரசு நடத்த பெரும்பான்மை தேவையில்லை….என்டிஏ தலைவரான மோடி பேச்சு

பாஜக அரசு வரும் 9ம் தேதி் மூன்றாம் முறையாக பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் , முக்கிய தலைவர்கள் கூட்டம்  டில்லியில் நாடாளுமன்றத்தில் இன்று… Read More »அரசு நடத்த பெரும்பான்மை தேவையில்லை….என்டிஏ தலைவரான மோடி பேச்சு

மத்திய அமைச்சரவை ராஜினாமா….. ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்தார் மோடி

பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை டில்லியில்  நடப்பு மத்திய அமைச்சரவையின் கடைசி கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரவையை ராஜினாமா செய்து விட்டு 18வது மக்களவை  பதவியேற்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் … Read More »மத்திய அமைச்சரவை ராஜினாமா….. ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்தார் மோடி

சூாிய நமஸ்காரம் செய்து….. 2ம் நாள் தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில்,இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி… Read More »சூாிய நமஸ்காரம் செய்து….. 2ம் நாள் தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

குமரியில் பிரதமர் மோடி 45மணி நேர தியானம்…. இன்று தொடங்குகிறார்…… போலீஸ் குவிப்பு

 மக்களவை இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன்  முடிகிறது.. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. கடந்த இரு தேர்தல் முடிவடைந்ததுமே… Read More »குமரியில் பிரதமர் மோடி 45மணி நேர தியானம்…. இன்று தொடங்குகிறார்…… போலீஸ் குவிப்பு

விவேகானந்தர் பாறையில் மோடி 31ம் தேதி தியானம்

இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. வரும் 1ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் மோடி போட்டியிடும் வாரணாசி்(உபி) தொகுதியிலும்… Read More »விவேகானந்தர் பாறையில் மோடி 31ம் தேதி தியானம்

error: Content is protected !!