Skip to content

ராமநாதபுரம்

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள மகதுனியா தொடக்கப் பள்ளிக்கு அருகே உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. அந்த பணியில் ஏர்வாடியை சேர்ந்த ரவி என்பவர் ஈடுபட்டு… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள் … முதல்வர் ஸ்டாலின் அதிரடி

ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டிடம், தங்கச்சி மடத்தில் மேல்நிலைப்… Read More »ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள் … முதல்வர் ஸ்டாலின் அதிரடி

தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் குட்செட் தெருவை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகன் ராஜபிரகாஷ்(17). இவர் சின்னக்கடை பகுதியில் உள்ள கறிக்கடைக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜபிரகாஷை தெருநாய்… Read More »தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

கட்டிப்பிடித்த மாமனார்..மருமகள் தீக்குளித்து தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பெருநாழி அருகே உள்ள வீரமாச்சான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (32). இவரது கணவர் முனீஸ்வரன்(35). இவர்கள் இருவரும் வீரமாச்சான்பட்டியில் வசித்து வந்த நிலையில் ரஞ்சிதாவின் மாமனார் அண்ணாதுரை (65)… Read More »கட்டிப்பிடித்த மாமனார்..மருமகள் தீக்குளித்து தற்கொலை

பெரம்பலூர், ராமநாதபுரம் மாநகராட்சி ஆகிறது- அமைச்சர் நேரு தகவல்

நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான  விவாதத்திற்கு பதிலளித்து    அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் பேசினார். அப்போது, பெரம்பலூர்,  ராமநாதபுரம்  நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என… Read More »பெரம்பலூர், ராமநாதபுரம் மாநகராட்சி ஆகிறது- அமைச்சர் நேரு தகவல்

ராமாபுரத்தில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..

சென்னை ராமாபுரம் கொத்தாரி நகர் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது தீ மள மள வென பரவி அடுத்தடுத்து பர்னிச்சர் குடோன், பஞ்சு குடோன், கார் மெக்கானிக்… Read More »ராமாபுரத்தில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..

துணிச்சல் பத்திரிக்கையாளர் தினமலர் கோவிந்தசாமி காலமானார்..

  • by Authour

திருச்சி தினமலர் நாளிதழிலில் சுமார் 30 ஆண்டுகாலமாக தலைமை நிருபர் மற்றும் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் கோவிந்தசாமி (83). ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட கோவிந்தசாமி தற்போது திருச்சி மேலகல்கண்டார்கோட்டை விவேகானந்தநகரில் வசித்துவந்தார். வயது மூப்பு… Read More »துணிச்சல் பத்திரிக்கையாளர் தினமலர் கோவிந்தசாமி காலமானார்..

கனமழை எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

  • by Authour

கனமழை, புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய… Read More »கனமழை எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

நாளை துவங்கி நவ 11ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை ?

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கை.. நாளை (நவ.07) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,… Read More »நாளை துவங்கி நவ 11ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை ?

மின்சாரம் தாக்கி இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு 25 லட்சம் முதல்வர் அறிவிப்பு ..

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தி..  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வந்த சரவணன் (36) என்பவர் இன்று (அக்.31) அதிகாலை சுமார் 1 மணியளவில்… Read More »மின்சாரம் தாக்கி இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு 25 லட்சம் முதல்வர் அறிவிப்பு ..

error: Content is protected !!