Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமநாதபுரம்

கடலில் ஓய்வெடுக்கும் படகுகள்: 4,000 மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

  • by Editor

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில், மண்டபத்தில் 600 விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால், 4 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும், கடலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும்,… Read More »கடலில் ஓய்வெடுக்கும் படகுகள்: 4,000 மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

வயலில் பற்றிய தீயால் 40 செம்மறி ஆடுகள் கருகிப் பலி

  • by Editor

 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, புதுக்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், விவசாயி. இவர், 300-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இதற்காக தனது வீட்டின் அருகே வயல்வெளியில் சிறிய குடில் அமைத்து, அதில் ஆடுகளை… Read More »வயலில் பற்றிய தீயால் 40 செம்மறி ஆடுகள் கருகிப் பலி

ஓய்வுபெற ஒருநாள் முன் அதிரடி: போலி சான்றிதழ் கொடுத்த ஊழியர் பணிநீக்கம்

  • by Editor

கீழக்கரை நகராட்சி உதவியாளர் வேலை பார்த்த ஐயப்பன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக… Read More »ஓய்வுபெற ஒருநாள் முன் அதிரடி: போலி சான்றிதழ் கொடுத்த ஊழியர் பணிநீக்கம்

ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ரூ. 8 லட்சம் பறிமுதல்

  • by Editor

ராமநாதபுரம் அருகே உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துவரப்பட்ட ரூ.8 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்.பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ராமநாதபுரம் வட்டாச்சியர் அலுவலரிடம் வழங்கப்பட்டது.

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே, தை பிறந்தான் கடற்கரைப் பகுதியில் கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் சிலர், சந்தேகத்திற்கு இடமான வகையில் டிராக்டரில்… Read More »இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

தனியார் கல்லூரி பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி: 5 மாணவிகள் காயம்

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.… Read More »தனியார் கல்லூரி பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி: 5 மாணவிகள் காயம்

திமுக நிர்வாகியின் கார் விபத்து…5 பேர் பலி..

  • by Editor

ராமநாதபுரம் கீழக்கரை திமுக நகரமன்ற தலைவர் தனது நண்பர்கள் 7 பேருடன் காரில் ஏர்வாடியில் இருந்து கீழக்கரைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்றுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள்… Read More »திமுக நிர்வாகியின் கார் விபத்து…5 பேர் பலி..

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள மகதுனியா தொடக்கப் பள்ளிக்கு அருகே உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. அந்த பணியில் ஏர்வாடியை சேர்ந்த ரவி என்பவர் ஈடுபட்டு… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள் … முதல்வர் ஸ்டாலின் அதிரடி

ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டிடம், தங்கச்சி மடத்தில் மேல்நிலைப்… Read More »ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள் … முதல்வர் ஸ்டாலின் அதிரடி

தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் குட்செட் தெருவை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகன் ராஜபிரகாஷ்(17). இவர் சின்னக்கடை பகுதியில் உள்ள கறிக்கடைக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜபிரகாஷை தெருநாய்… Read More »தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

error: Content is protected !!