கடலில் ஓய்வெடுக்கும் படகுகள்: 4,000 மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில், மண்டபத்தில் 600 விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால், 4 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும், கடலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும்,… Read More »கடலில் ஓய்வெடுக்கும் படகுகள்: 4,000 மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி









