Skip to content

விற்பனை

புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்…. 5 பேர் கைது

தமிழ்நாடு அரசு உத்தரவின்படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில்,மாவட்ட காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களான புகையிலை, பான்மசாலா விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள்… Read More »புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்…. 5 பேர் கைது

கோவையில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்…

  • by Authour

இந்து மத மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி விழா, ஒன்பது நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இவ்விழாவில் முக்கிய அம்சமாக இல்லம் மற்றும் கோவில்களில் கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவர். அதன்படி இந்த ஆண்டின்… Read More »கோவையில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்…

நாகை அருகே தொடர்ந்து சாராய விற்பனை செய்த நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு ,மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபாலன் (வயது 57) இவர்… Read More »நாகை அருகே தொடர்ந்து சாராய விற்பனை செய்த நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

தஞ்சை அருகே நாட்டுச்சோளம் விற்பனை மும்முரம்…

  • by Authour

கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி பகுதிகளில் லோடு ஆட்டோவில் புதுக்கோட்டையிலிருந்து கொள்முதல் செய்து கொண்டு வரப்படும் நாட்டுச்சோளம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். சோளத்தில் நார்ச்சத்து மற்றும் நல்ல… Read More »தஞ்சை அருகே நாட்டுச்சோளம் விற்பனை மும்முரம்…

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோப்பு கிராமத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்  அடிப்படையில்  அந்த கிராமத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது….

ரேசன் கடையில் தக்காளி விற்பனை…. பெரம்பலூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் இரூர் நியாயவிலைக்கடையில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் க.கற்பகம்  இன்று (03.08.2023) தொடங்கிவைத்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை… Read More »ரேசன் கடையில் தக்காளி விற்பனை…. பெரம்பலூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது31). இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமானார். இதையடுத்து அந்த சிறுமியுடன் நட்பாக… Read More »மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

சீனாவில் ஆணுறை விற்பனை களைகட்டுகிறது

சீனாவில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு அந்நாடு திணறி வருகிறது.  இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் நுகர்வோர் சரக்கு விற்பனையில்… Read More »சீனாவில் ஆணுறை விற்பனை களைகட்டுகிறது

அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சூரக்குழி அருகில் உள்ள முந்திரி தோப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆண்டிமடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை ஒட்டி அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது கஞ்சா… Read More »அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது….

திருச்சியில் கஞ்சா விற்பனை…. பெண் உட்பட 14 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாநகர கமிஷனர் சத்யபிரியா உத்தரவின் பேரில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர், எடமலைப்பட்டிபுதூர் விமான நிலையம் ,பாலக்கரை உறையூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கஞ்சா விற்பனை செய்த… Read More »திருச்சியில் கஞ்சா விற்பனை…. பெண் உட்பட 14 பேர் கைது…

error: Content is protected !!