Skip to content

விவசாயிகள்

கோவையில் விவசாயிகளை அச்சுறுத்திய ”ரோலக்ஸ்” பிடிபட்டது…

கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானை பிடிபட்டது. அதிகாலை 4 மணி அளவில் தொண்டாமுத்தூர் இச்சிக்குழி அருகே முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் கலைவாணன்… Read More »கோவையில் விவசாயிகளை அச்சுறுத்திய ”ரோலக்ஸ்” பிடிபட்டது…

திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்..

திருச்சியில் மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றுக்குள்ளே இறங்கி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு மாதம்… Read More »திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்..

பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தலைவர்கள் வெளிநடப்பு

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இன்று (13-9-2025) காலை 10 மணிக்கு  பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மற்றும் பங்குதாரர்கள் கூட்டம் பொதுமேலாளர் பற்று தலைமை நிருவாகி வி. மாலதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கரும்பு… Read More »பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தலைவர்கள் வெளிநடப்பு

எடப்பாடி விவசாயிகள் சந்திப்பு… திடீர் வாக்குவாதம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில், சுற்றுப்… Read More »எடப்பாடி விவசாயிகள் சந்திப்பு… திடீர் வாக்குவாதம்

குறுவை தொகுப்பு திட்டம்.. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் வேளாண்துறை பொதுப்பணித்துறை மின்சாரத்துறை மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த… Read More »குறுவை தொகுப்பு திட்டம்.. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்..

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள்… உரிய இழப்பீடு கேட்டு-காத்திருப்பு போராட்டம்

பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 960 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் கொடுத்துள்ளனர்.40 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய… Read More »பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள்… உரிய இழப்பீடு கேட்டு-காத்திருப்பு போராட்டம்

திருச்சியில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் சிறை வைப்பு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி… Read More »திருச்சியில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் சிறை வைப்பு

கோவையில் தொழிலாளர்கள்- விவசாயிகள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்

கோவை தபால் தந்தி அலுவலகம் முன்பு இன்று எல்பி எப் ஐ என் டி எஸ் சி எஸ் எம் எஸ் சி ஐ டி யு ஏ டி சி யு எம்… Read More »கோவையில் தொழிலாளர்கள்- விவசாயிகள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்

திருப்பத்தூரில் வியாபாரிகள்- விவசாயிகள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு.. பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பழனிச்சாமி சாலையில் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது . இந்த காய்கறி மார்க்கெட் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு வியாபாரிகளும், விவசாயிகளும் வியாபாரம் செய்கின்றனர்.… Read More »திருப்பத்தூரில் வியாபாரிகள்- விவசாயிகள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு.. பரபரப்பு

தஞ்சை-விவசாயிகளை ஒருமையில் பேசி தாக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு… Read More »தஞ்சை-விவசாயிகளை ஒருமையில் பேசி தாக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.

error: Content is protected !!