கோவையில் விவசாயிகளை அச்சுறுத்திய ”ரோலக்ஸ்” பிடிபட்டது…
கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானை பிடிபட்டது. அதிகாலை 4 மணி அளவில் தொண்டாமுத்தூர் இச்சிக்குழி அருகே முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் கலைவாணன்… Read More »கோவையில் விவசாயிகளை அச்சுறுத்திய ”ரோலக்ஸ்” பிடிபட்டது…