Skip to content

வெள்ளம்

கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பேரிடர் மீட்பு படையினர் திருச்சி வருகை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலத்தில்  பலத்த மழை பெய்து வருவதால்  அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர்  மேட்டூர்  அணைக்கு  வருவதால் மேட்டூர் அணை  கடந்த 2 மாதத்தில் 4… Read More »கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பேரிடர் மீட்பு படையினர் திருச்சி வருகை

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு-டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம்

குறுவை  சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை வழக்கம் போல ஜூன் 12ம் தேதி  முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.  ஜூன் 15ம் தேதி கல்லணையை முதல்வரே திறந்து வைத்தார். தற்போது  டெல்டா மாவட்டங்கள்… Read More »மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு-டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம்

காவிரியில் வெள்ளம்: 76ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் பலத்த மழை கொட்டுகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது.  கேரளாவில் பெய்யும் மழை  காரணமாக  கர்நாடகத்தில் உள்ள  கபினி அணைக்கு… Read More »காவிரியில் வெள்ளம்: 76ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

தென் பெண்ணை ஆற்றில் 2.45 லட்சம் கனஅடி வெள்ளம் பாய்கிறது

  • by Authour

தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில்  உற்பத்தியாகி,  கிருஷ்ணகிரி, தர்மபுரி,  திருவண்ணாமலை, விழுப்புரம்  மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடி கடலூரில கடலில் கலக்கிறது. பெஞ்சல் புயல்  காரணமாக   தென் பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம்… Read More »தென் பெண்ணை ஆற்றில் 2.45 லட்சம் கனஅடி வெள்ளம் பாய்கிறது

விழுப்புரம் வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

பெஞ்சல் புயல்  கரைகடந்தபோது  கடலூர்  விழுப்புரம், செங்கல்பட்டு,  கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,  சேலம் மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில்   வீசிய  சூறைக்காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து  சேதம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம்… Read More »விழுப்புரம் வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

ஸ்பெயின் வெள்ளம்…. பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு

  • by Authour

ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. ஸ்பெயினில் உள்ள போரியோடேலா டோரெ மற்றும் வேலன்சியா உள்ளிட்ட நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கின.… Read More »ஸ்பெயின் வெள்ளம்…. பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு

கவியருவியில் காட்டாற்று வெள்ளம்…. குளிக்கத் தடை

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை  பெய்து வருகிறது.  நேற்று நள்ளிரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது..இதன் காரணமாக ஆழியார் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. … Read More »கவியருவியில் காட்டாற்று வெள்ளம்…. குளிக்கத் தடை

புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை  நகரில் நேற்று  முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக  புதுக்கோட்டை நகரமே வெள்ளக்காடானது.  நேற்று காலை வரை ஆறுபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பூமார்க்கெட் பகுதியில்  திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தேங்கி நின்ற… Read More »புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு

சேலம் அருகே ஏரி நிரம்பி….. ஊருக்குள் புகுந்த வெள்ளம்

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.கடந்த 5ம் தேதி இரவு சேலத்தில் 11 செ.மீ மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து, சூரமங்கலம் அருகேயுள்ள சேலத்தாம்பட்டி… Read More »சேலம் அருகே ஏரி நிரம்பி….. ஊருக்குள் புகுந்த வெள்ளம்

ஆந்திராவில் வரலாறு காணாத மழை…..கிருஷ்ணாவில் 10 லட்சம் கனஅடி வெள்ளம்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்கள் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெரும் மழை கொட்டி… Read More »ஆந்திராவில் வரலாறு காணாத மழை…..கிருஷ்ணாவில் 10 லட்சம் கனஅடி வெள்ளம்

error: Content is protected !!