Skip to content

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் எம்பிஏ பட்டதாரி வாலிபர் மாயம்…. தந்தை புகார்…

  • by Authour

திருச்சி , ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(41) . இவரது மகன் ஸ்ரீநாத் எம்பிஏ படித்து வருகிறார்.  திருமணம் ஆகவில்லை.  இந்நிலையில் கடந்த 5ம்தேதி வாசுதேவன்  ஹைதராபாத் சென்று விட்டு… Read More »ஸ்ரீரங்கம் எம்பிஏ பட்டதாரி வாலிபர் மாயம்…. தந்தை புகார்…

1 மணி நேர போராட்டம்……ஸ்ரீரங்கம் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி மீட்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில்  பழுதான  குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி இன்று  நடந்தது. இதில்  திருச்சி மிளகுபாறை  செல்வம் உள்பட பல ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.  சுமார் 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டி … Read More »1 மணி நேர போராட்டம்……ஸ்ரீரங்கம் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி மீட்பு

சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

திருச்சி சுப்பிரமணியபுரம் ஔவையார் தெரு பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (50). இவர் கடந்த 18 ந்தேதி மாலை புதுக்கோட்டை நெடுஞ்சாலை சுப்புரமணியபுரம் பகுதியில் வேனை நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள்… Read More »சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

வைகுண்ட ஏகாதசி விழா….ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று முகூர்த்தகால் நடப்பட்டது

  • by Authour

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டு முழுவதும் விழாக்கள்  கொண்டாடப்பட்டாலும்,  வைகுண்ட ஏகாதசிவிழா  இங்கு  விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் பல லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.… Read More »வைகுண்ட ஏகாதசி விழா….ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று முகூர்த்தகால் நடப்பட்டது

ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் அந்துவான்( 51).கூலி தொழிலாளி.இவர் கடந்த 11ந் தேதி ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக்… Read More »ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

கடன் வாங்கிவிட்டு தலைமறைவான தாய், மகள்….. போலீசில் புகார்

திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் புது தெரு பகுதியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் ஏராளமானவர்கள் இன்று திருச்சி கேகே நகரில் உள்ள  போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில்… Read More »கடன் வாங்கிவிட்டு தலைமறைவான தாய், மகள்….. போலீசில் புகார்

ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சூதாட்டம்… 5 பேர் கைது….

திருச்சி, ஸ்ரீரங்கம், மேலூர் அய்யனார் கோவில் பின்புறம் பகுதியில் சிலர் பணத்தை வைத்து சீட்டு விளையாடி வருவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் ஜீப்பில் சம்பவ… Read More »ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சூதாட்டம்… 5 பேர் கைது….

ஸ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பு…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

  • by Authour

  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் ஜெ.ஜெ.நகரில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பினை  முதல்வர் ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமை செயலகத்தில்… Read More »ஸ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பு…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிக்கிய ரூ 68 ஆயிரம் லஞ்சப்பணம்..

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டு தோறும் பத்திரப்பதிவு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், சுற்றுசுழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு அலுவலகங்கள், தொழிலாளர் நல வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி… Read More »ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிக்கிய ரூ 68 ஆயிரம் லஞ்சப்பணம்..

ஸ்ரீரங்கம் ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் வெட்டிக் கொலை, மனைவிக்கும் வெட்டு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்  பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ். இவர் நேற்று இரவு  மனைவி ராகினியுடன் குண்டூர் பகுதியில்  உள்ள வராஹி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு பைக்கில்  வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கை… Read More »ஸ்ரீரங்கம் ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் வெட்டிக் கொலை, மனைவிக்கும் வெட்டு

error: Content is protected !!