Skip to content

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி…ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற ஜன 10ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வருகின்ற 30ந் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்க உள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி…ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் செயின் பறிப்பு.. ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி .இவரது மனைவி உஷா (60). இவர் தனது பேரனுடன் அப்பகுதியில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.… Read More »திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்

திருச்சியில் 2 கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி…

  • by Authour

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதை கல்லூரி முதல்வர் முனைவர் M.பிச்சைமணி அவர்கள் துவக்கி வைத்தார். உடன் புலமுதன்மையர்கள், துறை தலைவர்கள் மற்றும்… Read More »திருச்சியில் 2 கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி…

திருச்சி க்ரைம்….. முதியவர் மாயம்… செல்போன் திருட்டு, சிறை கைதி சாவு…

செல்போன் திருட்டு…..ஒருவர் கைது.. அரியலுார், ஜெயங்கொண்டம், தச்சன் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிகரன் ( 43). இவர் கடந்த டிச.10 ந் தேதி திருச்சி சத்திரம்  பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்குள்ள கழிவறைக்கு… Read More »திருச்சி க்ரைம்….. முதியவர் மாயம்… செல்போன் திருட்டு, சிறை கைதி சாவு…

ஸ்ரீரங்கம் எம்பிஏ பட்டதாரி வாலிபர் மாயம்…. தந்தை புகார்…

  • by Authour

திருச்சி , ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(41) . இவரது மகன் ஸ்ரீநாத் எம்பிஏ படித்து வருகிறார்.  திருமணம் ஆகவில்லை.  இந்நிலையில் கடந்த 5ம்தேதி வாசுதேவன்  ஹைதராபாத் சென்று விட்டு… Read More »ஸ்ரீரங்கம் எம்பிஏ பட்டதாரி வாலிபர் மாயம்…. தந்தை புகார்…

1 மணி நேர போராட்டம்……ஸ்ரீரங்கம் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி மீட்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில்  பழுதான  குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி இன்று  நடந்தது. இதில்  திருச்சி மிளகுபாறை  செல்வம் உள்பட பல ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.  சுமார் 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டி … Read More »1 மணி நேர போராட்டம்……ஸ்ரீரங்கம் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி மீட்பு

சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

திருச்சி சுப்பிரமணியபுரம் ஔவையார் தெரு பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (50). இவர் கடந்த 18 ந்தேதி மாலை புதுக்கோட்டை நெடுஞ்சாலை சுப்புரமணியபுரம் பகுதியில் வேனை நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள்… Read More »சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

வைகுண்ட ஏகாதசி விழா….ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று முகூர்த்தகால் நடப்பட்டது

  • by Authour

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டு முழுவதும் விழாக்கள்  கொண்டாடப்பட்டாலும்,  வைகுண்ட ஏகாதசிவிழா  இங்கு  விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் பல லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.… Read More »வைகுண்ட ஏகாதசி விழா….ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று முகூர்த்தகால் நடப்பட்டது

ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் அந்துவான்( 51).கூலி தொழிலாளி.இவர் கடந்த 11ந் தேதி ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக்… Read More »ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

கடன் வாங்கிவிட்டு தலைமறைவான தாய், மகள்….. போலீசில் புகார்

திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் புது தெரு பகுதியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் ஏராளமானவர்கள் இன்று திருச்சி கேகே நகரில் உள்ள  போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில்… Read More »கடன் வாங்கிவிட்டு தலைமறைவான தாய், மகள்….. போலீசில் புகார்

error: Content is protected !!