Skip to content

ஹெல்மெட்

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு வாழைப்பழம் வழங்கி விழிப்புணர்வு

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலை கவசமும், அணிந்து வந்தவர்களுக்கு ஒரு தார் வாழைப்பழமும் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தஞ்சாவூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நகர போக்குவரத்து காவல் பிரிவு… Read More »ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு வாழைப்பழம் வழங்கி விழிப்புணர்வு

கரூர்… டூவீலரில் ”ஹெல்மெட்” அணிந்து விழிப்புணர்வு பேரணி…

உலக தலை காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவர்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இன்று உலக தலை காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு… Read More »கரூர்… டூவீலரில் ”ஹெல்மெட்” அணிந்து விழிப்புணர்வு பேரணி…

”ஹெல்மெட்” அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் பொள்ளாச்சி திருவிழா நேற்று துவங்கப்பட்டு வரும் 29.ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு தொடர்ச்சியாக வள்ளி கும்மியாட்டம், ரேக்ளா போட்டி, சிலம்பம்,… Read More »”ஹெல்மெட்” அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு பேரணி….

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பாசக்கயிறு வீசிய “எமன்”… விழிப்புணர்வு..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 700 விபத்துக்கள் நடக்கிறது. ஒரு மாதத்தில் 60 விபத்துகளும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக 2 பேர் பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. விபத்துகளில் சிக்குபவர்கள்… Read More »ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பாசக்கயிறு வீசிய “எமன்”… விழிப்புணர்வு..

நாகையில் பெண் போலீசார்கள் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு பேரணி..

  • by Authour

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் இருசக்கர விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு துவங்கிய பேரணியை நாகப்பட்டினம் கூடுதல் கண்காணிப்பாளர்… Read More »நாகையில் பெண் போலீசார்கள் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு பேரணி..

ஹெல்மெட் அணிந்து வந்தால் 1 கிலோ பூண்டு …. தஞ்சை போலீஸ் திடீர் பரிசு…

  • by Authour

தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்தால் ஒரு கிலோ பூண்டு இலவசம் என போலீஸாரும், தனியார் அமைப்பும் அறிவித்ததால் ஏராளமான பெண்கள் குவிந்தனர். அன்றாட சமையலில் முக்கிய அங்கமாக இருந்து வரும் பூண்டு, கடந்த சில… Read More »ஹெல்மெட் அணிந்து வந்தால் 1 கிலோ பூண்டு …. தஞ்சை போலீஸ் திடீர் பரிசு…

நாகையில் ”ஹெல்மெட்” அணிவதன் விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

வட்டார போக்குவரத்து துறை சார்பில் நாகையில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி 15,ஆம் தேதி முதல் இம்மாதம் 14ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும்… Read More »நாகையில் ”ஹெல்மெட்” அணிவதன் விழிப்புணர்வு பேரணி….

தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1 கிலோ தக்காளி…

  • by Authour

ஹெல்மெட்டின் அவசியம் குறித்து பலமுறை தஞ்சாவூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி பரிசாக அளிக்கப்பட்டது. சாலை விபத்துகளில் பெரும்பாலும் தலையில் அடிபட்டு தான் பலரும்… Read More »தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1 கிலோ தக்காளி…

விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..

தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்து வருகிறார்கள். மேலும்… Read More »விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..

பாபநாசம் அருகே ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நீதித்துறை நடுவர் அப்துல்… Read More »பாபநாசம் அருகே ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!