Skip to content

அஜித்குமார்

திருப்புவனம் அஜித்குமார் விவகாரம்…திருட்டு புகாரளித்த நிகிதா சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமார், நகைத் திருட்டு புகாரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி ஜூன் 29, 2025 அன்று உயிரிழந்தார்.… Read More »திருப்புவனம் அஜித்குமார் விவகாரம்…திருட்டு புகாரளித்த நிகிதா சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் காலணி பகுதியைச் சேர்ந்தவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் அஜித்குமார்(26). மயிலாடுதுறை காவல் நிலைய ரவுடி பட்டியலில் உள்ள இவர் நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள… Read More »ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

தஞ்சை மருத்துவக்கல்லூரியின் விடுதியில் மாணவர் உயிரிழப்பு..

  • by Authour

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா பாபுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் அஜித்குமார் (28). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். தேர்ச்சி பெறாத பாடங்களின் தேர்வை எழுதுவதற்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »தஞ்சை மருத்துவக்கல்லூரியின் விடுதியில் மாணவர் உயிரிழப்பு..

வசூலில் 100 கோடியை தொட்ட துணிவு..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. வாரிசு படம் வெற்றி பெற போகிறதா அல்லது துணிவு படம் வெற்றிபெற போகிறதா… Read More »வசூலில் 100 கோடியை தொட்ட துணிவு..

error: Content is protected !!