Skip to content

அண்ணா பல்கலை

அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம்- ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

சென்னை அண்ணா பல்கலை மாணவி, அதே வளாகத்தில், கடந்தாண்டு டிசம்ப் 23ம் தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அடித்து விரட்டி விட்டு,… Read More »அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம்- ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

பலாத்கார வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி…. ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  பொறியியல்  2ம் ஆண்டு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.  இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி மறுநாள்  சென்னை கோட்டூர்புரம்… Read More »பலாத்கார வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி…. ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு

அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்… Read More »அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு!

அண்ணா பல்கலை வழக்கு: சிறப்பு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகல்

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த  வழக்கை தானா முன்வந்து விசாரணைக்கு எடுத்த  ஐகோர்ட்,  விசாரணைக்குழுவை அமைத்தது.… Read More »அண்ணா பல்கலை வழக்கு: சிறப்பு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகல்

மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு… Read More »மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…. சென்னை ஐகோர்ட் உத்தரவு…

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.… Read More »பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…. சென்னை ஐகோர்ட் உத்தரவு…

அண்ணா பல்கலை…. செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு

தமிழ்நாட்டில்  மக்களவை தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது.  இதன் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆங்காங்கே சில கல்வி நிலையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இப்படி வாக்குப்பதிவு… Read More »அண்ணா பல்கலை…. செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு….

அண்ணா பல்கலைக்கழகம் சென்னையில் அமைந்துள்ள  ஒரு தொழில்நுட்ப பல்கலைக் கழகமாகும். அண்ணா பல்கலைக்கழகம் சென்னையானது கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அண்ணா கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல்… Read More »சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு….

அண்ணாமலை பல்கலை., பேராசிரியர்கள் 56 பேர் பணிநீக்கம்….

  • by Authour

கடந்த 2003-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமானது அரசுடைமையாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும்  பணிக்கு தமிழக அரசு சார்பில் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார். இந்த பல்கலைக்கழகத்தில் தகுதியில்லாமல் பணியாற்றத் கூடிய பேராசிரியர்கள் பற்றி… Read More »அண்ணாமலை பல்கலை., பேராசிரியர்கள் 56 பேர் பணிநீக்கம்….

error: Content is protected !!