Skip to content

அதிகாரி

புதுகை அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

புதுக்கோட்டை மாநகராட்சி  மருதுபாண்டியர் நகரப்பகுதியில் வசித்து வருபவர் பிரேம் ராஜ்.இவர் புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் இவரது மனைவி நிர்மலா… Read More »புதுகை அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

தர்பூசணி சர்ச்சை…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பணியிட மாற்றம்….

தர்பூசணி பழம் குறித்த கருத்து சர்ச்சையான நிலையில், சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட உணவு பாதுகாபுத்துறை அதிகாரி சதீஷ்குமார் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், தர்பூசணிகளில்… Read More »தர்பூசணி சர்ச்சை…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பணியிட மாற்றம்….

திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

ஓய்வு என்எல்சி  அதிகாரி வீட்டில் நகை பணம் திருட்டு.. திருச்சி ஏர்போர்ட் பகுதி அன்பில் நகர் நக்கீரன் தெருவை சேர்ந்தவர் சந்திரன் சண்முகம் (வயது 64)ஓய்வு பெற்ற என் எல்சி அதிகாரி கடந்த 10… Read More »திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி சஸ்பெண்ட்

  • by Authour

திருவாரூர்  தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அகிலாண்டேஸ்வரி. இவர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில்  அகிலாண்டேஸ்வரி் நடவடிக்கை எடுக்கவில்லை.… Read More »திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி சஸ்பெண்ட்

படம் எடுத்த நாகப்பாம்பு…. பயந்து ஓடிய அதிகாரி கீழே விழுந்து பலி

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பொத்தனூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (54). இவர் பரமத்திவேலூர் அருகே வெட்டுக்காட்டுபுதூரில் ஆவின் பால் நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை ஆவின்… Read More »படம் எடுத்த நாகப்பாம்பு…. பயந்து ஓடிய அதிகாரி கீழே விழுந்து பலி

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….

  • by Authour

மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, இவர் திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அவரை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….

திண்டுக்கல்… ரூ.20 லட்சத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

  • by Authour

தமிழகத்தில் அமைச்சர்கள், மாநில அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீப காலமாக புகுந்து  அமைச்சர்களை விசாரணைக்கு அழைப்பது, சோதனை நடத்துவது என  அதிரடி காட்டினர். மத்திய அரசு அதிகாரிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள்… Read More »திண்டுக்கல்… ரூ.20 லட்சத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

திருச்சி அருகே…. அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர்  (48). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள்… Read More »திருச்சி அருகே…. அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன்……. இந்தியா வந்தார்

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன்   இன்று இந்தியா வந்துள்ளார். இதுபற்றி அவர்… Read More »நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன்……. இந்தியா வந்தார்

வாக்காளர் முகாம் தேதி மாற்றம்….. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு…

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியைத் தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான வாக்காளர்… Read More »வாக்காளர் முகாம் தேதி மாற்றம்….. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு…

error: Content is protected !!