Skip to content

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினம் நசுவினி காட்டாற்றில் மூழ்கி மீனவர் பலி..

  • by Authour

தஞ்சை, அதிராம்பட்டினம் காந்திநகர் பகுதியை சேர்ந்த மின்னல் வீரன், பிரியா தம்பதியரின் மகன் ஜெயகாந்தன் (வயது 24) இவரும், இவரது தாத்தா சுந்தர்ராஜ் இருவரும் கருங்குளம் நசுவினி காட்டாற்றில் குளிக்கச் சென்ற நிலையில் ,… Read More »அதிராம்பட்டினம் நசுவினி காட்டாற்றில் மூழ்கி மீனவர் பலி..

அதிராம்பட்டினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

  • by Authour

தஞ்சை, அதிராம்பட்டினம் நகர இந்து முன்னணி சார்பில் கடந்த சில வருடங்களாக விநாயகர் ஊர்வலம் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று 36 ஆவது ஆண்டாக விநாயகர் ஊர்வலம்… Read More »அதிராம்பட்டினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

தஞ்சை அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

  • by Authour

அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா சென்ற 5ம் தேதி துவங்கிகாப்பு கட்டுதல் மற்றும்… Read More »தஞ்சை அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

அதிராம்பட்டினம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா பகுதியைச் சேர்ந்த ராசிபுரம் நம்பர் 15 ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த கார்த் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார் இவர் நண்பர்களோடு ராமநாதபுரம் பகுதிக்கு வேலை பார்ப்பதற்காக தாம்பரம்… Read More »அதிராம்பட்டினம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…

அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன் வயது 44. சுல்தான் அலாவுதீன் நேற்று காலை வெளியே சென்று விட்ட நிலையில் அவரது மனைவி பாத்திமா மற்றும் மகள் சமீரா… Read More »அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்

அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் திருக்கோவிலில் அக்னி வசந்த உற்சவம்  கொடியேற்றத்துடன் தொடங்கி   நடந்து வருகிறது. நேற்று மாலை  ஆலயத்தின் எதிரே உள்ள கலையரங்கில்  மகாபாரத கதை  நாடகம் நடந்தது. பின்னர் விநாயகர்… Read More »அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா

ரயில் மோதி வாலிபர் பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் தெருவில் வசிக்கும் சத்தியேந்திரன் மகன் தென்னவன் வயது 32 இவர் கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார் இரவு 12 மணியளவில் சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்… Read More »ரயில் மோதி வாலிபர் பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை, கடல்பசு பாதுகாப்பு மண்டலம், தமிழ்நாடு அரசால் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், அரிய வகை கடல் பாலூட்டியான, கடல் பசுக்களை… Read More »தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

தஞ்சை.. அதிராம்பட்டினத்தில் விளக்கு பூஜை… 1000 பெண்கள் பங்கேற்பு..

அதிராம்பட்டினம் துர்கா செல்லியம்மன் திருக்கோவிலில் 45 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஆயிரம் பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.  அதிராம்பட்டினம் அருள்மிகு துர்கா செல்லியம்மன் திருக்கோவிலில் சித்திரை வருட பிறப்பு முன்னிட்டு இன்று… Read More »தஞ்சை.. அதிராம்பட்டினத்தில் விளக்கு பூஜை… 1000 பெண்கள் பங்கேற்பு..

அதிராம்பட்டினம் முத்துக்குமாரசுவாமி கோவிலில்…நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குளி இறங்கி நேர்த்திகடன்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர உற்சவ திருவிழாவை முன்னிட்டு சென்ற இரண்டாம் தேதி கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது அதிலிருந்து திருக்கல்யாண உற்சவம் தேரோட்டம் ஆகிய… Read More »அதிராம்பட்டினம் முத்துக்குமாரசுவாமி கோவிலில்…நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குளி இறங்கி நேர்த்திகடன்..

error: Content is protected !!