Skip to content

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன் வயது 44. சுல்தான் அலாவுதீன் நேற்று காலை வெளியே சென்று விட்ட நிலையில் அவரது மனைவி பாத்திமா மற்றும் மகள் சமீரா… Read More »அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்

அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் திருக்கோவிலில் அக்னி வசந்த உற்சவம்  கொடியேற்றத்துடன் தொடங்கி   நடந்து வருகிறது. நேற்று மாலை  ஆலயத்தின் எதிரே உள்ள கலையரங்கில்  மகாபாரத கதை  நாடகம் நடந்தது. பின்னர் விநாயகர்… Read More »அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா

ரயில் மோதி வாலிபர் பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் தெருவில் வசிக்கும் சத்தியேந்திரன் மகன் தென்னவன் வயது 32 இவர் கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார் இரவு 12 மணியளவில் சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்… Read More »ரயில் மோதி வாலிபர் பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை, கடல்பசு பாதுகாப்பு மண்டலம், தமிழ்நாடு அரசால் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், அரிய வகை கடல் பாலூட்டியான, கடல் பசுக்களை… Read More »தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

தஞ்சை.. அதிராம்பட்டினத்தில் விளக்கு பூஜை… 1000 பெண்கள் பங்கேற்பு..

அதிராம்பட்டினம் துர்கா செல்லியம்மன் திருக்கோவிலில் 45 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஆயிரம் பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.  அதிராம்பட்டினம் அருள்மிகு துர்கா செல்லியம்மன் திருக்கோவிலில் சித்திரை வருட பிறப்பு முன்னிட்டு இன்று… Read More »தஞ்சை.. அதிராம்பட்டினத்தில் விளக்கு பூஜை… 1000 பெண்கள் பங்கேற்பு..

அதிராம்பட்டினம் முத்துக்குமாரசுவாமி கோவிலில்…நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குளி இறங்கி நேர்த்திகடன்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர உற்சவ திருவிழாவை முன்னிட்டு சென்ற இரண்டாம் தேதி கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது அதிலிருந்து திருக்கல்யாண உற்சவம் தேரோட்டம் ஆகிய… Read More »அதிராம்பட்டினம் முத்துக்குமாரசுவாமி கோவிலில்…நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குளி இறங்கி நேர்த்திகடன்..

அதிரை முத்துக்குமார சுவாமி ஆலய பங்குனி உத்திர கொடியேற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலய பங்குனி உத்திர உற்சவம் ஒவ் வொரு ஆண்டும் விமரிசையாக நடந்து வருகிறது. இந்த வருட பங்குனி உத்திர … Read More »அதிரை முத்துக்குமார சுவாமி ஆலய பங்குனி உத்திர கொடியேற்றம்

தஞ்சை: கடல் அட்டைகள் பறிமுதல்-கடலோர பாதுகாப்பு குழுமம் நடவடிக்கை

கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் கண்கா ணிப்பாளர்  ரோகித் நாதன் ராஜகோபால் உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்புக்குழுமம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகன்  மேற்பார்வையில் ஆய்வாளர் A.மஞ்சுளா,தலைமையில், உதவி ஆய்வாளர் . சுப்பிரமணியன், தலைமை… Read More »தஞ்சை: கடல் அட்டைகள் பறிமுதல்-கடலோர பாதுகாப்பு குழுமம் நடவடிக்கை

அதிராம்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மஹாலில் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்திய  இஃப்தார் நோன்பு திறப்பு   நேற்று மாலை நடைபெற்றது.   நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் சாகிரா… Read More »அதிராம்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

அதிராம்பட்டினம் கோவில் விழா-தொட்டில் காவடியுடன் வந்து நேர்த்திக்டன்

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு முத்தம்மாள் காளியம்மன் கோவிலில் மாசி மக திருவிழா  வெகு விமரிசையாக நடந்தது. இந்த ஆண்டு 50 ஆண்டு  திருவிழா விமரிசையாக  கொண்டாடப்பட்டது . சிலா காவடி,  பால்… Read More »அதிராம்பட்டினம் கோவில் விழா-தொட்டில் காவடியுடன் வந்து நேர்த்திக்டன்

error: Content is protected !!