Skip to content

அதிர்ச்சி சம்பவம்

100 நாய்கள் விஷம் வைத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 100 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யாச்சாராம் என்ற கிராமத்தில் 100 தெரு… Read More »100 நாய்கள் விஷம் வைத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்

மாணவியை வன்கொடுமை செய்து கொன்ற காதலன்-அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நீலம்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியும் அதே பள்ளியில் + 2… Read More »மாணவியை வன்கொடுமை செய்து கொன்ற காதலன்-அதிர்ச்சி சம்பவம்

மது அருந்த பணம் தராத பாட்டியை கொன்ற பேரன்- அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

கடலூர் மாவட்டம் அருகே மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில், தனது சொந்தப் பாட்டியையே அடித்துக் கொன்ற பேரனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகே உள்ள வீ. காட்டுப்பாளையத்தில் இரும்பு… Read More »மது அருந்த பணம் தராத பாட்டியை கொன்ற பேரன்- அதிர்ச்சி சம்பவம்

காதலுக்கு எதிர்ப்பு….. காதலர்கள் தற்கொலை… ஜெயங்கொண்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சோழன் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன் இவர் தனது மகள் திவ்யாவிற்கு கடலூர் மாவட்டம் குடையூர் கிராமத்தை சேர்ந்த தனது அக்கா மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் கணவன்… Read More »காதலுக்கு எதிர்ப்பு….. காதலர்கள் தற்கொலை… ஜெயங்கொண்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..

error: Content is protected !!