Skip to content

அனில் அம்பானி

ரூ.17 ஆயிரம் கோடி மோசடி.. அனில் அம்பானி இடங்களில் சிபிஐ சோதனை

இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி(66). இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன்,… Read More »ரூ.17 ஆயிரம் கோடி மோசடி.. அனில் அம்பானி இடங்களில் சிபிஐ சோதனை

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அனில் அம்பாணி

ரூ.17,000 கோடி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.  ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் குழுமத்தின் கீழ் உள்ள RAAGA நிறுவனம் யெஸ் (YES)வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளது.… Read More »அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அனில் அம்பாணி

அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை…. ரூ.25 கோடி அபராதம்….செபி அதிரடி

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் அனில் அம்பானி.  தொலைத்தொடர்பு, எரிபொருள், டெக்ஸ்டைல்ஸ் என பல்வேறு தொழில்கள் நடத்தி வருகிறார். மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமானவர். சமீபத்தில் உலகமே வியக்கும் வகையில் தனது மகனின் திருமணத்தை… Read More »அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை…. ரூ.25 கோடி அபராதம்….செபி அதிரடி

அந்நிய செலாவணி மோசடி….அனில் அம்பானி மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை

யெஸ் வங்கி அதிபர் ராணா கபூருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதேபோல சுவிஸ் வங்கி கணக்கில் ரூ.814… Read More »அந்நிய செலாவணி மோசடி….அனில் அம்பானி மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை

error: Content is protected !!