Skip to content

அமித்ஷா

15ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை

  • by Authour

தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து வேலூருக்கு செல்கிறார்.… Read More »15ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை

டில்லி கார் வெடிப்பு- குற்றவாளிகள் ஓடி ஒளிந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் – அமித் ஷா!

  • by Authour

சிவப்பு கோட்டை (Red Fort) அருகே நவம்பர் 10 அன்று நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை… Read More »டில்லி கார் வெடிப்பு- குற்றவாளிகள் ஓடி ஒளிந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் – அமித் ஷா!

கோவை வருகிறார் மத்திய மந்திரி அமித்ஷா

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விமானம் மூலம் வருகிற 25-ந்தேதி இரவு 7 மணிக்கு கோவை வருகிறார். அன்று இரவு கோவை அவினாசி ரோடு நவ இந்தியா அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில்… Read More »கோவை வருகிறார் மத்திய மந்திரி அமித்ஷா

ஈபிஎஸ் அதிமுகவை அமித்ஷாவிடம் அடிமை கட்சியாக மாற்றிவிட்டார்… அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.மெய்யூர், சித்தலிங்கமடம், ஊராட்சியில்  இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி கலந்துகொண்டு முகாமினை துவக்கி… Read More »ஈபிஎஸ் அதிமுகவை அமித்ஷாவிடம் அடிமை கட்சியாக மாற்றிவிட்டார்… அமைச்சர் பொன்முடி

அமித்ஷாவை சந்தித்தது ஏன்?… எடப்பாடி விளக்கம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செப்டம்பர் 16, 2025 அன்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின், பழனிசாமி முகத்தை கைக்குட்டையால் மூடியபடி காரில்… Read More »அமித்ஷாவை சந்தித்தது ஏன்?… எடப்பாடி விளக்கம்

அதிமுக ஒன்றிணைய வேண்டும்..அமித்ஷாவிடம் கூறினேன்.. செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கைளை மீண்டும் சேர்க்க வேண்டுமென ஈபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.  இந்நிலையில் டில்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய செங்கோட்டையன். கோவையில் செங்கோட்டையன் கூறியதாவது… அதிமுக வலிமை பெற ஒருங்கிணைந்து பணியாற்றுவேன். டில்லியில்… Read More »அதிமுக ஒன்றிணைய வேண்டும்..அமித்ஷாவிடம் கூறினேன்.. செங்கோட்டையன்

முதல்வர் , அமைச்சர்கள் பதவி பறிக்கும் மசோதா தாக்கல், மக்களவையில் நகல் கிழிப்பு

குற்றம் சாட்டப்பட்டு,. 30 நாட்கள் சிறையில் இருந்தால்  பிரதமர்,  முதல்வர், அமைச்சர்கள் பதவி இழக்கும் வகையில் புதிய மசோதாவை  மக்களவையில் இன்று  உ்ளதுறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.  30 நாட்களுக்குள் ஜாமீனில் வரமுடியாவிட்டால் … Read More »முதல்வர் , அமைச்சர்கள் பதவி பறிக்கும் மசோதா தாக்கல், மக்களவையில் நகல் கிழிப்பு

கூட்டணி ஆட்சி என பகல் கனவு காணும் அமித்ஷா- அமைச்சர் ரகுபதி பேட்டி

உள்துறை அமைச்சர்  அமித்ஷா அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தல் மூலம்  கூட்டணி ஆட்சி ஏற்படும்.  அதிமுகவுக்கு தான் முதல்வர் பதவி. பாஜகவும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்று கூறியிருந்தார். இது குறித்து… Read More »கூட்டணி ஆட்சி என பகல் கனவு காணும் அமித்ஷா- அமைச்சர் ரகுபதி பேட்டி

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்- அமித்ஷா மீண்டும் உறுதி

  • by Authour

தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு  ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலை சந்திக்க  திமுக தலைமையில் ஒரு கூட்டணி  அமைக்கப்பட்டு உள்ளது.  கடந்த தேர்தலையும் இந்த கூட்டணியில் தான் சந்திந்தனர்.… Read More »தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்- அமித்ஷா மீண்டும் உறுதி

அமித்ஷாவுக்கு கட்டுப்பட்ட அதிமுகவாக மாறிவிட்டது… அமைச்சர் சிவசங்கர்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பல்வேறு கிராமங்களில் 5 கோடியே 20 இலட்சம் மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளை துவங்கி வைத்தபின் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளரை… Read More »அமித்ஷாவுக்கு கட்டுப்பட்ட அதிமுகவாக மாறிவிட்டது… அமைச்சர் சிவசங்கர்

error: Content is protected !!