Skip to content

அமைச்சர்

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில்  இன்று நடந்தது. மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர… Read More »திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை-அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

தமிழ்நாடு இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தொழில் தொடங்குவதில் முன்னணி மாநிலமாக விளங்குவதாகவும் தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங்களை அதற்காக கொண்டு வருவதாகவும் அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி… Read More »வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை-அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

3ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது- அமைச்சர் சேகர்பாபு தகவல்

தஞ்சை மாவட்டம்பாபநாசம் அருகே திருகருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பகரட்சாம்பிகை அம்மன் ஆலயத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளி ரதம்  உருவாக்கப்படுகிறது.  இதற்காக  இந்த கோவிலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 408 கிலோ வெள்ளியை, வெள்ளி ரதம்… Read More »3ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது- அமைச்சர் சேகர்பாபு தகவல்

அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம்- அமைச்சர் சிவசங்கர்

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjஅரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தியூர், கோட்டைக்காடு, கச்சிராயன்பேட்டை, புதுக்குளம், ஆதனங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரூபாய் 4 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட பணிகளைபோக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர்  சிவசங்கர்   தொடங்கி வைத்தார்.… Read More »அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம்- அமைச்சர் சிவசங்கர்

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது- அமைச்சர் சிவசங்கர் பேட்டி

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில்  கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு போக்குவரத்து  மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை… Read More »தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது- அமைச்சர் சிவசங்கர் பேட்டி

வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை- அமைச்சர் மகேஸ் வழங்கினார்

திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் , திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியா பாரிகள் சங்கம் சார்பில் 10… Read More »வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை- அமைச்சர் மகேஸ் வழங்கினார்

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு- அமைச்சர் மகேஸ் தகவல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் இன்று கூறியதாவது: கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளதால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் / இவ்வாறு அவர் கூறினார்.  

மீனவர்களுக்கு நிவாரணத் தொகை- அமைச்சர் வழங்கினார்

https://youtu.be/YAs09lIAFJk?si=b4Rc_Y1KLOnHV3s1தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய இந்த தடை காலம் தொடர்ந்து 61 நாட்கள் அமலில் இருக்கும்.  இந்த தடை காலத்தில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க… Read More »மீனவர்களுக்கு நிவாரணத் தொகை- அமைச்சர் வழங்கினார்

வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை – அமைச்சர் சிவசங்கர்

அதிமுக ஆட்சியில்  உதய் மின்திட்டத்தில்  கையெழுத்திடப்பட்டதால் ஆண்டுக்கு ஒருமுறை மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இது குறித்து கடந்த சில… Read More »வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை – அமைச்சர் சிவசங்கர்

பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றமா? அமைச்சர் பதில்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியயதாவது: கோடை விடுமுறைக்கு பின்னர்  ஜூன் 2ம் தேதி பள்ளிகள்  திறக்கப்படும் என ஏற்கனவே அறிவித்து உள்ளோம்.  அப்போது வெயில் எப்படி இருக்கிறது என்பதை… Read More »பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றமா? அமைச்சர் பதில்

error: Content is protected !!