Skip to content

அமைச்சர் மகேஷ்

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் மகேஸ் அறிவிப்பு.!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு தேதிகளை அறிவித்துள்ளார். அதன்படி, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை… Read More »காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் மகேஸ் அறிவிப்பு.!

தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை ஆய்வு செய்தார். பள்ளியில் வழங்கப்படும் காலை உணவு, ஆசிரியர்கள் – மாணவர்களின்… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

100 மார்க் வாங்குபவர்களை விடுங்க… ஐஸ்ட் பாஸ் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம்… அமைச்சர் மகேஷ்

100 மதிப்பெண் வாங்கும் மாணவர்களை விட ஜஸ்ட் பாஸ் மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம் அவர்களின் திறனை கண்டறிந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்… Read More »100 மார்க் வாங்குபவர்களை விடுங்க… ஐஸ்ட் பாஸ் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம்… அமைச்சர் மகேஷ்

உடனே முதல்வர் ஆக முடியாது- விஜய் குறித்து அமைச்சர் மகேஷ் கருத்து

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWத.வெ.க தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் அவர் திமுக குறித்து பேசிவருவது குறித்தும் திமுகவை சேர்ந்த அமைச்சர்களிடம் கேள்விகளாக கேட்கப்பட்டு வருகிறது. அப்படி தான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு காரில் இருந்தபடி பேட்டி… Read More »உடனே முதல்வர் ஆக முடியாது- விஜய் குறித்து அமைச்சர் மகேஷ் கருத்து

தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்… அமைச்சர் மகேஷ்..

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iடெல்லியில் 1008 சம்ஸ்கிரு உரையாடல் அமர்வுகளின் நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்றார் அப்போது பேசிய அவர், மோடி அரசின் தேசியக் கல்விக்… Read More »தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்… அமைச்சர் மகேஷ்..

திருச்சி தெற்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகர திமுக சார்பில் மலைக்கோட்டை கழகச் செயலாளர் மோகன் , மாமன்ற உறுப்பினர் செந்தில், தெற்கு மாவட்ட மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும்… Read More »திருச்சி தெற்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம், இருப்போம்”… அமைச்சர் மகேஷ்..

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் பகுதியில் செயல்படும் சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் பள்ளியில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 5-ம் தேதி பூப்பெய்திய நிலையில், முழு ஆண்டு தேர்வு நடைபெற்ற 7-ம்… Read More »மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம், இருப்போம்”… அமைச்சர் மகேஷ்..

ஹாட்ரிக் ஹைலைட்….புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்… நெகிழ்ந்த அமைச்சர்!…

  • by Authour

2025 ஜனவரி மாதம் தனது சொந்த மாவட்டமான திருச்சி-மணப்பாறையில், சாரணர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணியை ஒரு வார காலம் கோலாகலமாக நடத்திக் காட்டினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில்… Read More »ஹாட்ரிக் ஹைலைட்….புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்… நெகிழ்ந்த அமைச்சர்!…

பாஜக தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கான வாய்ப்பே இல்லை”… அமைச்சர் மகேஷ்…

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள வட மணி பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு… Read More »பாஜக தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கான வாய்ப்பே இல்லை”… அமைச்சர் மகேஷ்…

கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்…. மத்திய அமைச்சருக்கு அமைச்சர் மகேஷ் வேண்டுகோள்…

தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது என… Read More »கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்…. மத்திய அமைச்சருக்கு அமைச்சர் மகேஷ் வேண்டுகோள்…

error: Content is protected !!