Skip to content

அமைச்சர் மாசு

பொள்ளாச்சி அருகே விரைவில் வீடு கட்டிதர அமைச்சர் மா.சுவிடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை..

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பக்கத்துக்குட்பட்ட உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் பகுதியில் உள்ள எருமைப்பாறை, கூமாட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பு, கோழிகமுத்தி யானை பாகங்கள் வசிக்கும் பதவிகளுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு… Read More »பொள்ளாச்சி அருகே விரைவில் வீடு கட்டிதர அமைச்சர் மா.சுவிடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை..

தற்போது வரை கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை”- அமைச்சர் மாசு

  • by Authour

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உலகம் முழுவதும் கொரோனா இருக்கிறது.… Read More »தற்போது வரை கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை”- அமைச்சர் மாசு

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 3 மடங்கு அதிகமாக உள்ளது…. அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்  3 மடங்கு அதிகமாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். வாணியம்பாடி திம்மாம்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா என சட்டப்பேரவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு… Read More »தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 3 மடங்கு அதிகமாக உள்ளது…. அமைச்சர் மா.சு

3 நாள் சும்மா இருங்க அதுவே போய்டும்….HMPV வைரஸ் குறித்து அமைச்சர் மாசு அட்வைஸ்…

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும் HMPV வைரஸ் தொற்று பற்றியும், தமிழகத்தில் அதன் பாதிப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மருத்துவத்துறை… Read More »3 நாள் சும்மா இருங்க அதுவே போய்டும்….HMPV வைரஸ் குறித்து அமைச்சர் மாசு அட்வைஸ்…

தொப்புள் கொடி வெட்டிய இர்பானுக்கு மன்னிப்பு இல்லை….. அமைச்சர் மா.சு.

  • by Authour

 யூடியூபர் இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம்  24ம் தேதி   பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது, ஆபரேசன் தியேட்டரின் உள்ளே   மருத்துவா்கள் போல கவச உடை அணிந்திருந்த  இர்பான், குழந்தையின் தொப்புள் கொடியை… Read More »தொப்புள் கொடி வெட்டிய இர்பானுக்கு மன்னிப்பு இல்லை….. அமைச்சர் மா.சு.

தமிழகத்தில் டெங்கு இல்லை….. அமைச்சர் மா.சு..

  • by Authour

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் தான் டெங்கு பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை சிங்காநல்லூரில் 1.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக… Read More »தமிழகத்தில் டெங்கு இல்லை….. அமைச்சர் மா.சு..

தொழிற்சாலையின் சாய கழிவு காரணமாக புற்று நோய் அதிகரிக்கிறது… அமைச்சர் மா.சு…

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,மருத்துவ அடையங்களில் ஒன்றாக உள்ளது… Read More »தொழிற்சாலையின் சாய கழிவு காரணமாக புற்று நோய் அதிகரிக்கிறது… அமைச்சர் மா.சு…

பாஜ., அரசிடம் பேசி மருத்துவ கல்லூரி வாங்கி தாங்க அன்புமணி ராமதாஸ்…

  • by Authour

மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களுக்கு தேவையென்றால் அன்புமணி ராமதாஸ் இணக்கமாக உள்ள பாஜக அரசிடம் பேசி கேட்டு பெறலாம் என்று கரூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள… Read More »பாஜ., அரசிடம் பேசி மருத்துவ கல்லூரி வாங்கி தாங்க அன்புமணி ராமதாஸ்…

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு டெங்கு உறுதி.. அமைச்சர் மா.சு…

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் இன்று மழைக்கால மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ஒவ்வொரு வாரமும் 1000 முகாம்கள் என ஆரம்பித்து, தற்போது… Read More »தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு டெங்கு உறுதி.. அமைச்சர் மா.சு…

தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு…. அமைச்சர் மா.சு. உத்தரவு..

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி சாலையில் இயங்கி வந்த ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று சுஜாதா என்பவர் தனது குடும்பத்தினருடன் சவர்மா உள்ளிட்ட சில உணவு வகைகளை வாங்கியுள்ளார். இதனை குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.… Read More »தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு…. அமைச்சர் மா.சு. உத்தரவு..

error: Content is protected !!