Skip to content

அமைச்சர் மெய்யநாதன்

கல்விக்கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக… அமைச்சர் மெய்யநாதன் குற்றசாட்டு

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்று மயிலாடுதுறையில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் குற்றசாட்டு:- மயிலாடுதுறையில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் ஓரணியில்… Read More »கல்விக்கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக… அமைச்சர் மெய்யநாதன் குற்றசாட்டு

சாலை பணி… புதுகை அருகே அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அரசர் குளம் கிராமத்தில் முதல்வரின் கிராமசாலை  மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.80.40லட்சம்  மதிப்பீட்டில் எட்டியத்தளி அரசர் குளம் சாலைமுதல் நாட்டுமங்கலம் வழி கொன்றைக்காடுவரை புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைப்… Read More »சாலை பணி… புதுகை அருகே அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள், அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி  திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில்  நேற்று  எதிர்பாராதவிதமாக சூறைக்காற்று வீசியதால் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த   வாழை மரங்கள், மரவள்ளி பயிர்கள்… Read More »சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள், அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

பிளஸ்2வில் அதிக மார்க்பெற்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

பிளஸ்2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த  மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பாராட்டி… Read More »பிளஸ்2வில் அதிக மார்க்பெற்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

மயிலாடுதுறை… 70% தூர்வாரும் பணிகள் நிறைவு- அமைச்சர் மெய்யநாதன் தகவல்

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iமயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த திட்டப்பணிகள் மற்றும்… Read More »மயிலாடுதுறை… 70% தூர்வாரும் பணிகள் நிறைவு- அமைச்சர் மெய்யநாதன் தகவல்

மயிலாடுதுறை… அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.36 கோடியில் ஆறு கூடுதல் வகுப்பறைகள்கொண்டமிடி கட்டிடம் கட்டுவதற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.… Read More »மயிலாடுதுறை… அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

கூடுதல் வகுப்பறை கட்டிடம்… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண்களுக்கான முதல் பள்ளியாக அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டமங்கல தெருவில் திறக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இப்பள்ளியின் கூடுதல் கட்டடம் டபீர் தெருவில் இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு அரசு நபார்டு… Read More »கூடுதல் வகுப்பறை கட்டிடம்… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

மயிலாடுதுறை அருகே மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணி… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சந்திரபாடி மீனவ கிராமத்தில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் நண்டலாற்றின் இருபுறமும் நேர்கல் சுவர் அமைத்தல் மற்றும் மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா:- அமைச்சர் சிவ‌.வீ.மெய்யநாதன்… Read More »மயிலாடுதுறை அருகே மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணி… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதிய உணவு தானிய கிடங்கு…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, குடும்ப அட்டை… Read More »புதிய உணவு தானிய கிடங்கு…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கீட செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறையில் மழை பாதிப்பு குறித்தும் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50… Read More »மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..

error: Content is protected !!