Skip to content

அரசு

அரியலூரில்..மத்திய மாநில அரசுகளை கண்டித்து… நடை பயண மக்கள் சந்திப்பு இயக்கம்

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWஅரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் மக்கள் சந்திப்பு நடை பயண இயக்கம் ஜூன் 14 ஆம் தேதி… Read More »அரியலூரில்..மத்திய மாநில அரசுகளை கண்டித்து… நடை பயண மக்கள் சந்திப்பு இயக்கம்

அரசு பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவு- தலைமைச் செயலாளர் வாழ்த்து

அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஏப்ரல் 2ம் தேதி தான் சம்பளம், பென்சன்- அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் சம்பளம்  வரவு வைக்கப்படும்.அதுபோல பென்சன்தாரர்களுக்கும் கடைசி பணிநாளில் பென்சன் கிடைக்கும். ஆனால்  மார்ச் மாதத்திற்கான சம்பளம் மற்றும் பென்சன் ஏப்ரல் மாதம் 2ம்தேதிதான் கிடைக்கம்.… Read More »ஏப்ரல் 2ம் தேதி தான் சம்பளம், பென்சன்- அரசு அறிவிப்பு

‘சிம்பொனி ராஜா’ சென்னை திரும்பினார்- தமிழக அரசு சார்பில் வரவேற்பு

  • by Authour

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்தபங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை… Read More »‘சிம்பொனி ராஜா’ சென்னை திரும்பினார்- தமிழக அரசு சார்பில் வரவேற்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்பி திடீர் ஆய்வு…

  • by Authour

திருச்சியில் உள்ள கி.ஆ.பெ. விசுவநாதம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை திருச்சி எம்பி துரை வைகோ  திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் குமரவேல் மற்றும் கண்காணிப்பாளர்கள் டாக்டர் உதய… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்பி திடீர் ஆய்வு…

ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வரும் மே 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்… Read More »ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட வேண்டாம்…… தமிழக அரசு எச்சரிக்கை

  • by Authour

கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கும் ஸ்மோக் பிஸ்கட்டை குழந்தைகள் உட்கொள்ள… Read More »ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட வேண்டாம்…… தமிழக அரசு எச்சரிக்கை

மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கலைஞர் டோல்கேட் பகுதியில் நடந்தது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை… Read More »மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

  • by Authour

இமாச்சலப் பிரதேசத்தில்  காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு  ஒரே ஒரு இடத்திற்கு  நேற்று நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி. தேர்தலில்  காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ்… Read More »இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை…… அரசு உத்தரவு

  • by Authour

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் தின்பண்டம் பஞ்சுமிட்டாய்.  இதில் குழந்தைகளை கவரும் வகையில் நிறங்கள் சேர்க்கப்படுகிறது.   நிறம் சேர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனங்களால்  புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால்… Read More »பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை…… அரசு உத்தரவு

error: Content is protected !!