Skip to content

அரசு மருத்துவமனை

தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: மேற்கூரை காரை இடிந்து விழுந்து பெண் காயம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிலம்பரசன். இவரது மனைவி சரண்யா (25). இவர்களது ஒன்றரை வயது மகன் யாசின், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தவறுதலாக ‘சாட்டை வெடியை’ தின்றதால்,… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: மேற்கூரை காரை இடிந்து விழுந்து பெண் காயம்

அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு

  • by Authour

சேலம் அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வகுப்பறைக்குள் நுழைந்த பாம்பு 11 ம் வகுப்பு மாணவர்களை கடித்தது. இதனால் வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். 2… Read More »அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து…6 பேர் உயிரிழப்பு…

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையின் 2வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 நோயாளிகள்… Read More »ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து…6 பேர் உயிரிழப்பு…

திருச்சி அரசு மருத்துவமனை ஊழியரை.. எட்டி உதைத்த சட்டக்கல்லூரி மாணவி…

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஸ்கேன் டெக்னீசியனாக பணியாற்றி வருபவர் வில்லியம் (44). இவர் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி… Read More »திருச்சி அரசு மருத்துவமனை ஊழியரை.. எட்டி உதைத்த சட்டக்கல்லூரி மாணவி…

குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவன் கைது..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியை சேர்ந்தவர் விஷ்ரூத். இவரது மனைவி ஸ்ருதி. நேற்று முன்தினம் இவர்களுக்குள் குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த ஸ்ருதி குளித்தலை அரசு மருத்துவமனையில்… Read More »குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவன் கைது..

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…..

திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக இன்று(27.03.2025) பெறப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு 22-வது முறையாக நடக்கிறது. திருச்சி மாவட்டம்,… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…..

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டத்தின் நான்காவது ஆட்சியராக ஶ்ரீகாந்த் நேற்று பொறுப்பேற்ற நிலையில் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் முதல் ஆய்வு பணிகளை  நேற்று துவங்கினார். மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை… Read More »மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு…

மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

  • by Authour

இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். அவர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர்.பட்ஜெட்… Read More »மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

திருச்சி அரசு மருத்துவமனையில் சிறை கைதி திடீர் சாவு…

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 45)இவர் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறையில் கடந்த 10 ந்தேதி அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் சிறை கைதி திடீர் சாவு…

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் எருதாட்டம் நிகழ்ச்சியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார். காளை முட்டியதில் சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி மணிவேல் (43) உயிரிழந்தார். அனுமதியின்றி நடத்தப்பட்ட விழாவை வருவாய் துறை… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

error: Content is protected !!