மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 13.15லட்சம் மோசடி..
https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfமயிலாடுதுறை மாவட்டம் நடராஜன்பிள்ளை சாவடி, சங்கிருப்பு, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வரதராஜன்(30) என்பவர் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 3 மாதங்கள்; ஒப்பந்த எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பெருந்தோட்டம்… Read More »மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 13.15லட்சம் மோசடி..