Skip to content

அரியலூர்

அரியலூர் கலெக்டர் ஆபீசில் திருவள்ளுவருக்கு மரியாதை

  • by Authour

  குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த வெள்ளி விழா தினத்தினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள… Read More »அரியலூர் கலெக்டர் ஆபீசில் திருவள்ளுவருக்கு மரியாதை

அரியலூரில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில்  நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது.… Read More »அரியலூரில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர்… தகவல் அளிக்க கலெக்டர் அறிவிப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்னசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில், பல்ராம்சிங் என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண்.W.P.(Civil) 324/2020-இல், 20.10.2023 மற்றும் 11.12.2024 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட ஆணைகளின்படி, மனித கழிவுகளை மனிதர்களே… Read More »மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர்… தகவல் அளிக்க கலெக்டர் அறிவிப்பு….

அரியலூர் சிபிஐ அலுவலகத்தில் நூற்றாண்டு துவக்க விழா கொண்டாட்டம்…

  • by Authour

இந்தியாவில் முதன்முதலாக 1925- டிசம்பர் 26 இல் காண்பூரில் சிங்காரவேலர் தலைமையில் உருவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு தொடக்க நாளான 2024 டிசம்பர் 26 இன்று, அரியலூரில் கட்சி அலுவலகம் முன்பு… Read More »அரியலூர் சிபிஐ அலுவலகத்தில் நூற்றாண்டு துவக்க விழா கொண்டாட்டம்…

108ல் பிறந்த குழந்தை…. ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மக்கள் பாராட்டு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் முன்னுரான் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி கற்பகம். நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டில் பிரசவ வலி ஏற்பட்டது . இதனால் பதற்றம் அடைந்து உறவினர்கள் 108 கட்டுபாட்டு… Read More »108ல் பிறந்த குழந்தை…. ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மக்கள் பாராட்டு…

த.வெ.க கொடி… நேற்று இறக்கம்… இன்று ஏற்றம்… அதிரடி பரபரப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  கார்குடி கிராமத்தில் அந்தர் பல்டி அடித்த தவெக மகளிர் அணி நிர்வாகி பிரியதர்ஷினி, தான் கட்சியிலிருந்து விலகுவதாக சொல்லவில்லை என தெரிவித்து, நேற்று கட்சி கொடியை இறக்கிய  நிலையில்மீண்டும்… Read More »த.வெ.க கொடி… நேற்று இறக்கம்… இன்று ஏற்றம்… அதிரடி பரபரப்பு…

அமித்ஷாவை கண்டித்து…. அரியலூரில் இந்திய கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

நாடாளுமன்ற மாநிலங்களவையில், அரசியலமைப்பு சட்டத்தை தலைமையேற்று உருவாக்கிய மாமனிதர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி அவதூறாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்த… Read More »அமித்ஷாவை கண்டித்து…. அரியலூரில் இந்திய கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்…

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் செட்டிதிருக்கோணம் புது காலனியை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கு  30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் 2 சென்ட் வீட்டு மனை இலவசமாக வழங்கப்பட்டது. இதில் வீடு கட்டி தனது குடும்பத்தினருடன் லெட்சுமி வசித்து… Read More »அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

உருளைகிழங்கு இருந்தா குருமாவா?….மாணவியர் விடுதியில் அரியலூர் கலெக்டர் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரவு செந்துறை மாணவியர் விடுதியில் என்ற ஆட்சியர் அங்கு… Read More »உருளைகிழங்கு இருந்தா குருமாவா?….மாணவியர் விடுதியில் அரியலூர் கலெக்டர் ஆய்வு…

அரியலூர்…. 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு…

அரியலூரில் பேருந்து நிலையம் பழுதடைந்ததை அடுத்து அதனை இடித்து புதிதாக கட்டப்பட்டுள்ளதால் தற்காலிகப் பேருந்து நிலையம் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் உள்ள நான்கு கடைகளில் நேற்று இரவு பூட்டை உடைத்து உள்ளே… Read More »அரியலூர்…. 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு…

error: Content is protected !!