Skip to content

அரியலூர்

திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை….. எடப்பாடிக்கு கலக்கம்…..அரியலூாில் முதல்வர் பேச்சு

  • by Authour

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற  அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி… Read More »திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை….. எடப்பாடிக்கு கலக்கம்…..அரியலூாில் முதல்வர் பேச்சு

மத்திய அரசை கண்டித்து……..அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே தவ்ஹீத் ஜமாத் சார்பில் வக்ஃப்வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்ஃபு வாரிய திருத்த சட்டம் எனும்… Read More »மத்திய அரசை கண்டித்து……..அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம்.. தமிழக முதல்வர் தங்கும் பயணியர் மாளிகையை அமைச்சர்கள் ஆய்வு…

அரியலூர்  மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 14ஆம் தேதி இரவு ஜெயங்கொண்டத்தில் உள்ள பயணியர் மாளிகையில் தங்குகிறார் 15ஆம் தேதி ஜெயங்கொண்டம் அருகே  மகிமைபுரத்தில் அமைய… Read More »ஜெயங்கொண்டம்.. தமிழக முதல்வர் தங்கும் பயணியர் மாளிகையை அமைச்சர்கள் ஆய்வு…

அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு….

  • by Authour

திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் M.மனோகர் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உடன் இருந்தார். மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும்… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு….

அரியலூருக்கு 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை… சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக முடிவு…

  • by Authour

அரியலூர் ரிதன்யா மஹாலில், மாவட்ட கழக செயற்குழு கூட்டம், கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.… Read More »அரியலூருக்கு 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை… சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக முடிவு…

திருமா தலைமையில்… அரியலூர் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக் குழுக் கூட்டம்…..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.தொல்.திருமாவளவன் தலைமையில்… Read More »திருமா தலைமையில்… அரியலூர் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக் குழுக் கூட்டம்…..

அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன்,… Read More »அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி… அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் அரசு அலுவலர்களால் ஏற்கப்பட்டது. இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும்,… Read More »தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி… அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்பு…

அரியலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்….

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »அரியலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்….

அரியலூர் .எஸ்பி அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி..

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாகும். அதன்படி இந்த ஆண்டு 28.10.2024 (இன்று )முதல் 03.11.2024 வரை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அரியலூர்… Read More »அரியலூர் .எஸ்பி அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி..

error: Content is protected !!