Skip to content

அரியலூர்

57 நபர்களுக்கு ரூ.2.37 கோடி மதிப்பிலான கடனுதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, அரியலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடன் வசதியாக்கல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தொடங்கி வைத்து,… Read More »57 நபர்களுக்கு ரூ.2.37 கோடி மதிப்பிலான கடனுதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் 5 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்….

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் தங்கி பயிலும் வகையில் விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் 6 மாணவிகள் தங்கி கல்வி பயின்று… Read More »பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் 5 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்….

இரத்ததானம் அளித்த தன்னார்வலர்களுக்கு கேடயங்கள் வழங்கினார் அரியலூர் கலெக்டர்….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த ஆண்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இரத்த தான மையத்தில் தன்னார்வ இரத்த தானம் அளித்த அமைப்பாளர்களுக்கு பாராட்டுச்… Read More »இரத்ததானம் அளித்த தன்னார்வலர்களுக்கு கேடயங்கள் வழங்கினார் அரியலூர் கலெக்டர்….

அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில்… மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீடிப்பு…

  • by Authour

2024- ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறும் கால அவகாசம் 30.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில்… Read More »அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில்… மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீடிப்பு…

அரியலூரில் வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது…

அரியலூர் மாவட்டம், தூத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமரசவல்லி கிராமம் ஆசாரி தெருவை சேர்ந்த அரிகரன் என்பவர் கடந்த 04.10.2024 அன்று குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். அரிகரன் 06.10.2024 அன்று இரவு… Read More »அரியலூரில் வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது…

அரியலூரில் 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… ஒருவர் கைது….

அரியலூர் மார்கெட் தெருவில் மளிகை கடை வைத்திருப்பவர் சையத் முஸ்தாக். இவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகழைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அரியலூர் போலீச கடைகள்… Read More »அரியலூரில் 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… ஒருவர் கைது….

பருவமழை தகவல்கள் ……TN-Alert கைப்பேசி செயலி மூலம் அறியலாம்

மழை பேரிடரை முன்கூட்டியே அறிய TN-Alert செயலியை பயன்படுத்த அரியலூர் கலெக்டர் தகவல்… வடகிழக்கு பருவ மழை தொடர்பான தகவல்களை TN-Alert என்கிற கைப்பேசி செயலி (Mobile Application) வாயிலாக முன்கூட்டியே தெரிந்து, பொதுமக்கள்… Read More »பருவமழை தகவல்கள் ……TN-Alert கைப்பேசி செயலி மூலம் அறியலாம்

தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி…அரியலூரில் நடந்தது

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். தகவல் அறியும் உரிமைச்… Read More »தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி…அரியலூரில் நடந்தது

மக்கள் தொடர்பு முகாம்…..ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வேம்புக்குடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்… Read More »மக்கள் தொடர்பு முகாம்…..ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி…ஆய்வுக்கூட்டத்தில் மா.கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தல்…

அரியலூர் மாவட்டத்தினா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி திட்ட இலக்கை அடையும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயலட்சுமி வலியுறுத்தினார். அரியலூர்… Read More »அனைத்து துறைகளிலும் வளர்ச்சி…ஆய்வுக்கூட்டத்தில் மா.கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தல்…

error: Content is protected !!