Skip to content

அரியலூர்

அரியலூர் தொழிலாளி கொலை: 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இறந்தவருக்கு சீர் செய்யும் தகராறு ஏற்பட்ட கொலையில், குற்றம் சாற்றப்பட்ட எட்டு பேருக்கு ஆயுள்சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள… Read More »அரியலூர் தொழிலாளி கொலை: 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை…

அரியலூர்: விபத்துக்குள்ளான சொகுசு காரில் 500 கி குட்கா- போலீசார் அதிர்ச்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கூவத்தூர் கிராமத்தில்  கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அப்பகுதியினர் சம்பவ… Read More »அரியலூர்: விபத்துக்குள்ளான சொகுசு காரில் 500 கி குட்கா- போலீசார் அதிர்ச்சி

அரியலூரில் 8வது புத்தக திருவிழா…. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்த உள்ள 8வது அரியலூர்… Read More »அரியலூரில் 8வது புத்தக திருவிழா…. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு..

ஜெயங்கொண்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமை தாங்கினர். பாலுக்கான ஊக்கத் தொகையை லிட்டருக்கு 10… Read More »ஜெயங்கொண்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்-மைக்கேல்பட்டி ஜல்லிக்கட்டு… 600 காளைகள்… 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மேல மைக்கேல் பட்டி கிராமத்தில் புனித அந்தோனியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை கோட்டாட்சியர் ஷீஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »அரியலூர்-மைக்கேல்பட்டி ஜல்லிக்கட்டு… 600 காளைகள்… 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…

  • by Authour

திருமானூர் டெல்டா பகுதிகளில், மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதியான திருமானூர் மற்றும் தா.பளூர் ஒன்றியத்தில் சுமார் 30000 ஹெக்டரில் சம்பா… Read More »அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…

அரியலூர்…. 12 மகளிர் விடியல் பயண புதிய நகர பேருந்துகள்….. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் சார்பில் 12 மகளிர் விடியல் பயண புதிய BS-VI நகரப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (13.03.2025)… Read More »அரியலூர்…. 12 மகளிர் விடியல் பயண புதிய நகர பேருந்துகள்….. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டத்தில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்..

தமிழ் மாதங்களில் மாசி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் வரும் நாளை மாசி மகம் என்று முன்னோர்கள் கொண்டாடியது உடன் அன்றைய தினம் ஆறு மற்றும் குளங்களில் நீராடி… Read More »அரியலூர் மாவட்டத்தில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்..

 அரியலூர் மழவராயர் பட்டாபிஷேக விழா கோலாகலம்…

பூர்வ காலம் தொட்டு   தமிழகத்தை ஆட்சி செய்து வந்தவர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்.இவர்களில் சேரர் வழி வந்தவர்கள், அரியலூர் பகுதியில் மழவராயர் என்ற பட்டப் பெயருடன் 1740ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து… Read More » அரியலூர் மழவராயர் பட்டாபிஷேக விழா கோலாகலம்…

அரியலுபெரியநாயகி அம்மன் கோவிலில் முத்து பல்லாக்கில் வந்த சுவாமி…. பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாண்டவஏரிக்கரையில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக மாசி மக சிவராத்திரி விழா, 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. மயான கொள்ளை விழா முடிந்து, முத்து பல்லாக்கு… Read More »அரியலுபெரியநாயகி அம்மன் கோவிலில் முத்து பல்லாக்கில் வந்த சுவாமி…. பக்தர்கள் தரிசனம்..

error: Content is protected !!