Skip to content
Home » அரியலூர் » Page 3

அரியலூர்

அரியலூர் … சித்ரா பௌர்ணமி முன்னிட்டு… ஒப்பில்லாத அம்மன் திருவீதி உலா…

அரியலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஒப்பில்லாத அம்மன் கோவில் அரியலூர் ஜமீன்தர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். மேலும் ஒப்பிலாத அம்மன் ஜமீன்தார்கள் மற்றும் சில வம்சத்தர்களின் குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது. பழைமை வாய்ந்த இவ்வாலயத்தில் ஒவ்வொரு… Read More »அரியலூர் … சித்ரா பௌர்ணமி முன்னிட்டு… ஒப்பில்லாத அம்மன் திருவீதி உலா…

கோயில் திருவிழாவின் போது பெண்ணை தாக்கிய 2 பேர் கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து தண்டலை அருகே உள்ள மருக்காலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தமிழரசி (45).விவசாய கூலி., இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருக்காலங்குறிச்சியில்… Read More »கோயில் திருவிழாவின் போது பெண்ணை தாக்கிய 2 பேர் கைது…

கங்கைகொண்டசோழபுரம்…….. பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் தொடக்கம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி… Read More »கங்கைகொண்டசோழபுரம்…….. பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் தொடக்கம்…

சித்ரா பௌர்ணமி… அரியலூர் அருகே 23 அடி உயர முருகன் கோயிலில் தேரோட்டம்..

  • by Senthil

அரியலூர் அருகே உள்ள அஸ்தினாபுரம் கிராமத்தில் மலேசியாவில் உள்ளது போல் 23 அடி உயரமுள்ள முருகன் சிலை உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பெளா்ணமி அன்று திருத்தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.… Read More »சித்ரா பௌர்ணமி… அரியலூர் அருகே 23 அடி உயர முருகன் கோயிலில் தேரோட்டம்..

அரியலூர் அருகே சிவ லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரி கரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில்… Read More »அரியலூர் அருகே சிவ லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்…

அரியலூர் அருகே விசிக- பாஜக பயங்கர மோதல்….வாக்குப்பதிவு நிறுத்தம்

சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி மையம் அருகே விசிக மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு மண்டை உடைப்பு: இச்சம்பவம் காரணமாக வாக்குப்பதிவு… Read More »அரியலூர் அருகே விசிக- பாஜக பயங்கர மோதல்….வாக்குப்பதிவு நிறுத்தம்

சிதம்பரம் தொகுதியில் 8259 அலுவலர்கள்… பூத்களுக்கு புறப்பட்டனர்

  • by Senthil

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தலில், தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் பாஜக வேட்பாளர்… Read More »சிதம்பரம் தொகுதியில் 8259 அலுவலர்கள்… பூத்களுக்கு புறப்பட்டனர்

அரியலூர் பொன்பரப்பியில்…. போலீஸ் கொடி அணிவகுப்பு

  • by Senthil

தமிழ்நாடு, புதுவையில் உள்ள  40 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.  சிதம்பரம்(தனி) தொகுதிக்கு உட்பட்ட  அரியலூர் மாவட்டம்  பொன்பரப்பி பகுதியில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். மக்களுக்கு… Read More »அரியலூர் பொன்பரப்பியில்…. போலீஸ் கொடி அணிவகுப்பு

அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு ஒத்திகை..

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தலையொட்டி 27.சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அரியலூர்… Read More »அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு ஒத்திகை..

அரியலூர்….. அனல் கக்கும் வெயிலில் ……இறுதிகட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள்…..

  • by Senthil

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சிராணி உள்ளிட்ட 14 பேர் களம் … Read More »அரியலூர்….. அனல் கக்கும் வெயிலில் ……இறுதிகட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள்…..

error: Content is protected !!