Skip to content

அரியலூர்

அரியலூர் நெடுஞ்சாலை பணிக்கு மண் ஏற்றி வந்த லாரி மோதி ஒருவர் பலி..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தஞ்சாவூர்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிக்கு கீழநத்தம் கிராமத்தில் இருந்து மண் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற கும்பகோணம் செட்டிமண்டபம்… Read More »அரியலூர் நெடுஞ்சாலை பணிக்கு மண் ஏற்றி வந்த லாரி மோதி ஒருவர் பலி..

அரியலூர்… கரும்பு வயலில் தீவைப்பு….. 2 ஏக்கர் சாம்பல்… மர்ம நபர்கள் அட்டகாசம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (43). விவசாயி. இவர்  மூன்று ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்துவருகிறார். தற்போது அந்த… Read More »அரியலூர்… கரும்பு வயலில் தீவைப்பு….. 2 ஏக்கர் சாம்பல்… மர்ம நபர்கள் அட்டகாசம்

அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்…. விவசாயிகள் கோாிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட… Read More »அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்…. விவசாயிகள் கோாிக்கை

அரியலூரில் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி….

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு கட்சியினரும் பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ.1.5 கோடி மோசடி செய்த நபர் கைது…

அரியலூர் சிங்கார தெருவில் வசிக்கும் மோகன் மகன் சதீஷ்குமார் (36) இவர் ஒரு தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அரியலூர் மாவட்டம் மண்டையன்குறிச்சி கிராமம் விஜயகுமார் என்பவரின் மூலமாக… Read More »வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ.1.5 கோடி மோசடி செய்த நபர் கைது…

அரியலூர் மாவட்டத்தில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி செயலக அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை… Read More »அரியலூர் மாவட்டத்தில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு…

வங்கி-ATM-ல் இணையவழி குற்றம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கல்…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி இணைய குற்றப்பிரிவு வழிகாட்டுதலின்படியும், அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் ஆய்வாளர் வாணி அவர்களின் தலைமையில், இணைய… Read More »வங்கி-ATM-ல் இணையவழி குற்றம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கல்…

அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பாக, தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடும் வகையில், ரூபாய் 5இலட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட காவல்துறையினரால்… Read More »அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..

அரியலூர்… ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்…

அரியலூர் வழக்கறிஞர் சங்கத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மனோகரன், துணை தலைவர் கதிரவன், துணை செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர்… Read More »அரியலூர்… ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்…

அரியலூரில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பிய அமைச்சர் சிவசங்கர்..

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து, கூட்டுறவுத் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இரண்டாம் கட்டமாக ரூ.3,07,480/- மதிப்பிலான நிவாரணப் பொருட்களை போக்குவரத்துத் துறை அமைச்சர்… Read More »அரியலூரில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பிய அமைச்சர் சிவசங்கர்..

error: Content is protected !!