Skip to content

அரியலூர்

அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி கோவிலில் சமத்துவ பொங்கல்… கலெக்டர் உணவருந்தினார்…

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தீண்டாமை ஒழித்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோவிலில் இன்று நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தபெ.ரமண சரஸ்வதி கலந்துகொண்டு… Read More »அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி கோவிலில் சமத்துவ பொங்கல்… கலெக்டர் உணவருந்தினார்…

அரியலூரில் இணைய குற்றம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு…..

  • by Authour

அரியலூர் மாவட்ட இணைய குற்றபிரிவு காவல்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவோம். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.ரவி சேகரன்… Read More »அரியலூரில் இணைய குற்றம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு…..

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சார் போலீசார் சின்னவளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை செயதனர். அப்போது விசாரணையில் அவர்கள் கஞ்சா… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபர் கைது…

கடந்த 2019 ஆண்டு அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (41)த/பெ கண்ணையன் என்பவர், செந்துறை வட்டம் பாளையக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாசம் (43) த/பெ இளங்கோவன் என்பவரிடம் அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபர் கைது…

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தையடுத்த ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான அஜித். இவர் அதே பகுதி பக்கத்து ஊரில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அடிக்கடி… Read More »சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

அரியலூர்…. சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான உறுப்பினர்கள் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சிக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்தனர் அரியலூரில் உள்ள மருத்துவ… Read More »அரியலூர்…. சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு ஆய்வு…

அரியலூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு வதந்தி குறித்து விழிப்புணர்வு…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் பேரில் 05.03.2023 இன்று காவல் அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகள், பட்டேல் குரூப், ஹோட்டல்கள், சுங்கச்சாவடி மற்றும் இதர நிறுவனங்களில் பணி… Read More »அரியலூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு வதந்தி குறித்து விழிப்புணர்வு…

மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம்….

சர்வதேச மகளிர் தினத்தைமுன்னிட்டுஅனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம் அரியலூர் CITU சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. CITU மாவட்ட செயலாளர் P.துரைசாமி இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டத்தில் மார்ச்-12 அரியலூரில் பேரணி மற்றும் திறந்தவெளி கருத்தரங்கம்… Read More »மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம்….

ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளதை கண்டித்தும், ஆள் குறைப்பு நடவடிக்கையை கண்டித்தும், அரசாணை 139 மற்றும் 152 யை மாநில அரசு ரத்து… Read More »ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்…

முதல்வரின் காலை உணவு திட்டம்… 2ம் கட்டமாக துவக்கம்…

காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியுடன் கல்வி கற்பதை தவிர்க்கும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேல குடியிருப்பு ஊராட்சி… Read More »முதல்வரின் காலை உணவு திட்டம்… 2ம் கட்டமாக துவக்கம்…

error: Content is protected !!