Skip to content

அரியலூர்

பல இடங்களில் டூவீலர் திருடிய பலே திருடன் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப் இரண்டு ராஜா சோமசுந்தரம் ஆலோசனைக்கிணங்க ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் வழிப்பறி வழக்கில்  குற்றவாளியை கைது செய்ய… Read More »பல இடங்களில் டூவீலர் திருடிய பலே திருடன் கைது…

மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

  • by Authour

அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை… Read More »மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

அரியலூரில் பிரகதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாதம் முகத்தை முன்னிட்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் கொடி மரத்திற்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு… Read More »அரியலூரில் பிரகதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்..

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்கூட்டம்…. கலெக்டர் தகவல்..

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 28.02.2023 அன்று பிற்பகல் 04.00 மணி அளவில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகள்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்கூட்டம்…. கலெக்டர் தகவல்..

அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக /நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்திய,… Read More »அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அறிக்கை….

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயலாளர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் சங்கம்… Read More »அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அறிக்கை….

ஏரியில் சடலத்தை தூக்கி சென்ற அவலம்…புதிய மேம்பாலம் அமைக்கும் பணி….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ளது நைனார் ஏரி. மழைக்காலங்களில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மழை நீரானது இந்த ஏரியில் உள்ள தடுப்பு மதகு வழியாக கொள்ளிடம் ஆற்றில்… Read More »ஏரியில் சடலத்தை தூக்கி சென்ற அவலம்…புதிய மேம்பாலம் அமைக்கும் பணி….

டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி….. அரியலூரில் சம்பவம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி ஆண்டேரி தெருவைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் ராஜா (55) விவசாயி. இவர் தனது மகளை வி.கைகாட்டி அருகே திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சுத்தமல்லி கிராமத்தில்… Read More »டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி….. அரியலூரில் சம்பவம்…

அரியலூரில் 18ம் தேதி மின்விநியோகம் இருக்காது…….

  • by Authour

110/33-11 கிவோ அரியலூர் துணைமின் நிலையத்தில் 18.02.2023 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும்… Read More »அரியலூரில் 18ம் தேதி மின்விநியோகம் இருக்காது…….

கேட்பாரற்று கிடந்த 52ஆயிரம் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த அதிகாரி…

அரியலூர் மாவட்ட துணைக் கருவூலம் கூடுதல் துணை கருவூல அதிகாரியாக சுரேஷ் கண்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை  செந்துறை அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே கீழே கிடந்த ஹேண்ட்… Read More »கேட்பாரற்று கிடந்த 52ஆயிரம் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த அதிகாரி…

error: Content is protected !!