Skip to content

அறந்தாங்கி

அறந்தாங்கி அருகே நெல் கொள்முதல்நிலையம், அமைச்சர் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  கொள்முதல்… Read More »அறந்தாங்கி அருகே நெல் கொள்முதல்நிலையம், அமைச்சர் திறந்தார்

இந்தி திணிப்பு கண்டித்து திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்க மாட்டோம் என  மத்திய அமைச்சர் அறிவித்து உள்ளார். இன்று தமிழக முதல்வருக்கு  அவர் எழுதி உள்ள கடிதத்திலும் இதையே வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசின்… Read More »இந்தி திணிப்பு கண்டித்து திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஏகத்துவ எழுச்சி மாநாடு- அறந்தாங்கியில் நடந்தது

  • by Authour

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக,ஏகத்துவ எழுச்சி மாநாடு அறந்தாங்கியில் நடைபெற்றது.மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எச். சித்திக் ரகுமான் தலைமை வகித்தார்.டிஎன்டிஜெ. மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான், மாநிலப் பொருளாளர் ஏ.… Read More »ஏகத்துவ எழுச்சி மாநாடு- அறந்தாங்கியில் நடந்தது

அறந்தாங்கி ஆர்டிஓவுக்கு பரிசு…… புதுகை கலெக்டர் வழங்கினார்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களிள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமாருக்கு    கலெக்டர் அருணா, பரிசு… Read More »அறந்தாங்கி ஆர்டிஓவுக்கு பரிசு…… புதுகை கலெக்டர் வழங்கினார்

அறந்தாங்கியில் திடீர் தீ…. நகைக்கடை, உள்பட 3 கடைகள் எரிந்தன..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை  ரோட்டில்  உள்ள பட்டாசுக்கடையில் இன்று அதிகாலை  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  அப்போது அங்கு யாரும் இல்லாததால் தீ மளமளவென பரவி அருகில் உள்ள  நகைக்கடை, பாத்திரக்கடையும் பற்றி… Read More »அறந்தாங்கியில் திடீர் தீ…. நகைக்கடை, உள்பட 3 கடைகள் எரிந்தன..

புதுக்கோட்டை…….. ரூ.110 கோடி போதை பொருட்கள் பறிமுதல்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இறால் பண்ணையில் போதைப்பொருள் இருப்பதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பண்ணைக்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.  அப்போது… Read More »புதுக்கோட்டை…….. ரூ.110 கோடி போதை பொருட்கள் பறிமுதல்

புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுப்பிரமணியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, அறந்தாங்கி… Read More »புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

error: Content is protected !!