அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 பேர் காயம்!
மதுரை : மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த பாரம்பரிய வீர விளையாட்டில் ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். காலை 10 மணி… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 பேர் காயம்!




