Skip to content

அல்வா

நெல்லை இருட்டு கடைக்கு வந்த சோதனை- உரிமையாளர் மகள் போலீசில் புகார்

நெல்லை என்றதும் நினைவுக்கு வருவது அல்வா. அதிலும் குறிப்பாக  இருட்டுக்கடை அல்வா என்பது  பிரசித்தம்.   நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே  சிறிய கடையாக உள்ளது இந்த   இருட்டுகடை.  1940களில்   ராஜஸ்தானை  சேர்ந்த பிஜிலி… Read More »நெல்லை இருட்டு கடைக்கு வந்த சோதனை- உரிமையாளர் மகள் போலீசில் புகார்

திருநெல்வேலி அல்வாவை விட பேமஸ், ஒன்றிய அரசு கொடுத்த அல்வா- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  கள ஆய்வுக்காக நேற்று  நெல்லை வந்தார். இன்று  பாளையங்கோட்டையில் நடந்த  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பங்கேற்றார். விழாவில் முதல்வர்   ஸ்டாலின்  பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்,… Read More »திருநெல்வேலி அல்வாவை விட பேமஸ், ஒன்றிய அரசு கொடுத்த அல்வா- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

நெல்லை அல்வாவை விட…. மத்திய அரசு தரும் அல்வா தற்போது பிரபலம் ….முதல்வர் பேச்சு..

  • by Authour

நெல்லைக்கு அல்வா ஃபேமஸ், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வாதான் தற்போது பிரபலம் என நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நெல்லையில் அரசு நலத்திட்ட வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பாண்டியர்,… Read More »நெல்லை அல்வாவை விட…. மத்திய அரசு தரும் அல்வா தற்போது பிரபலம் ….முதல்வர் பேச்சு..

திருச்சி மேயருக்கு அல்வா… திமுக பெண் கவுன்சிலரால்… பரபரப்பு….

  • by Authour

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில்‌ இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும்… Read More »திருச்சி மேயருக்கு அல்வா… திமுக பெண் கவுன்சிலரால்… பரபரப்பு….

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுத்த அல்வா? திமுக சிம்பாலிக் விழிப்புணர்வு

திருநெல்வேலிக்கே அல்வாவா? என்ற பேச்சு வழக்கு தமிழ்நாட்டில்  சொலவடையாக சொல்லப்பட்டு வருகிறது. யாராவது நம்மை ஏமாற்ற நினைத்தால் இந்த வாசகத்தை கூறுவார்கள். ஆனால்  தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் தருகிறோம் , தருகிறோம் என கூறி… Read More »தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுத்த அல்வா? திமுக சிம்பாலிக் விழிப்புணர்வு

ரீல்ஸ் மோகம்… இளம்பெண்ணிற்கு ”அல்வா” கொடுத்த வாலிபர்… வீடியோ…

  • by Authour

திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி நதியா(33) இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நதியா போடும் ரீல்ஸ் வீடியோவிற்கு அடிமையான திண்டுக்கல் மாவட்டத்தை… Read More »ரீல்ஸ் மோகம்… இளம்பெண்ணிற்கு ”அல்வா” கொடுத்த வாலிபர்… வீடியோ…

error: Content is protected !!