Skip to content

ஆசிரியர்கள்

பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசு  பள்ளிக் கல்வித்துறை  இயக்குனர்  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில்  பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் கல்வி  ஆண்டுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு  மே மாதம் தொடங்கி நடத்திட அரசளவில்… Read More »பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. கல்வித்துறை அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி உருக்கம்….

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர், தமிழகம் முழுவதும் கடந்த 12 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகையில்… Read More »இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி உருக்கம்….

ஆங்கில ஆசிரியர் மீண்டும் எங்களுக்கு வேண்டும்…. கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு..

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அரியலூர் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்… அந்த மனுவில் அப்பள்ளியில் பத்து… Read More »ஆங்கில ஆசிரியர் மீண்டும் எங்களுக்கு வேண்டும்…. கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு..

52 வருடத்திற்கு பிறகு ஆசிரியர்களை சந்தித்த முன்னாள் பள்ளி மாணவர்கள்..

  • by Authour

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் தியாகி என்.ஜி.ஆர் நினைவு மேனிலைபள்ளி உள்ளது. இங்கு 1972ல் இருந்து படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த பள்ளியில் பயின்று பல்வேறு நாடுகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் கலந்து… Read More »52 வருடத்திற்கு பிறகு ஆசிரியர்களை சந்தித்த முன்னாள் பள்ளி மாணவர்கள்..

ஆசிரியர்களுடன்…….அமைச்சர் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

  • by Authour

திமுக தேர்தல் அறிக்கையில் ஆசிரியர் மறு தகுதி தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில்,  வரும் ஜனவரியில்  சுமார் 2 ஆயிரம் பணியிடங்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம்… Read More »ஆசிரியர்களுடன்…….அமைச்சர் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக… Read More »சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியலின் வளர்ச்சியை எடுத்துரைத்த ஆசிரியர்கள்.

  • by Authour

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மாதந்தோறும் உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்கள் கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களை உருவாக்கி… Read More »அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியலின் வளர்ச்சியை எடுத்துரைத்த ஆசிரியர்கள்.

பாடம் நடத்தாமல் அரசுப் பள்ளியில் சேலை வாங்கும் ஆசிரியர்கள்….வீடியோ

  • by Authour

கோவை மாவட்டம், கிணத்துக்கடவுவில் சிங்கய்யன்புதூர், 10 நம்பர் முத்தூர்,கோதவாடி,தாமரை குளம், கோவில்பாளையம், முள்ளு பாடி,அரசம்பாளையம், பகவதி பாளையம், வீரப்ப கவுண்டனூர் என சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி குழந்தைகள் கிணத்துக்கடவு அரசு உயர்நிலைப்… Read More »பாடம் நடத்தாமல் அரசுப் பள்ளியில் சேலை வாங்கும் ஆசிரியர்கள்….வீடியோ

பாபநாசத்தில் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம்… ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்…

  • by Authour

தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் 2023–24 ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை… Read More »பாபநாசத்தில் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம்… ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்…

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா….

  • by Authour

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு… Read More »15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா….

error: Content is protected !!