Skip to content

ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை…பள்ளப்பட்டி ஆட்டு சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை என்றாலே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பரபரப்பாக காணப்படும். பள்ளப்பட்டியில் முஸ்லிம் மக்கள் அதிகளவு உள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும், வெளி மாநிலங்களிலும் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும்… Read More »பக்ரீத் பண்டிகை…பள்ளப்பட்டி ஆட்டு சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

கரூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை….

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த மணல்மேடு பகுதியில் ஆட்டுச் சந்தை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் ஆட்டுச் சந்தைக்கு கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள்… Read More »கரூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை….

ரம்ஜானை முன்னிட்டு ரூ. 75 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனை…. விவசாயிகள் மகிழ்ச்சி

  • by Authour

கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம் தோறும் புதன்கிழமை ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். ரம்ஜான் பண்டிகை வருவதை ஒட்டி களைகட்டிய ஆட்டு சந்தை தனியாருக்கு சொந்தமான… Read More »ரம்ஜானை முன்னிட்டு ரூ. 75 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனை…. விவசாயிகள் மகிழ்ச்சி

error: Content is protected !!