Skip to content

ஆட்டோ

ஆட்டோவை கேட்டு- பாம்பை வைத்து போலீசாரை மிரட்டிய டிரைவர்

  • by Authour

திருமலை வாகன சோதனையின்போது பறிமுதல் செய்த ஆட்டோவை தராவிட்டால் பாம்பை விட்டுவிடுவேன் என்று போலீசாரை, ஆட்டோ டிரைவர் மிரட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த சந்திராயன்கட்டா போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது… Read More »ஆட்டோவை கேட்டு- பாம்பை வைத்து போலீசாரை மிரட்டிய டிரைவர்

ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்… 4 பெண்கள் படுகாயம்

  • by Authour

நெல்லை மாவட்டம் பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது அரசு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்தில் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.இதில்,… Read More »ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்… 4 பெண்கள் படுகாயம்

பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி கோரிக்கை

  • by Authour

பாரதிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகத்திடம், பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்து மாணிக்க வேலன், கண்டோன்மெண்ட் பாஜக மண்டல் தலைவர்… Read More »பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி கோரிக்கை

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில்… தஞ்சை கோர்ட்டில் 4 பேர் சரண்..

  • by Authour

தஞ்சை அருகே விளார் சாலையில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (2)ல் சரண் அடைந்தனர். தஞ்சாவூர் விளார் சாலை தில்லை… Read More »ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில்… தஞ்சை கோர்ட்டில் 4 பேர் சரண்..

கரூர் அருகே 5 பேர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி..

கரூர் மாவட்டம், மகாதானபுரம் அடுத்த கம்மநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி உட்பட 5 பேர் வாடகை ஆட்டோவில் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி கிராமத்தில் உறவினர்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்காக சென்று… Read More »கரூர் அருகே 5 பேர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி..

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் திரண்டதால்…. போலீசார் தடியடி

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஏ ஐ டி யூ சி யை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் பேருந்து வரும் பின்புற பாதையில் ஆட்டோக்களை நிறுத்தி மறியல் போராட்டம். இதனால் உள்ளே வரக்கூடிய பேருந்துகள்… Read More »திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் திரண்டதால்…. போலீசார் தடியடி

திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர் மீது ஆட்டோ மோதி.. ஜவுளிக்கடை வியாபாரி சாவு

ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் கோபி (வயது 34)திருவரங்கம் பகுதியில் ரெடிமேட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று காலை 9 மணி அளவில் திருவரங்கத்தில் இருந்து… Read More »திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர் மீது ஆட்டோ மோதி.. ஜவுளிக்கடை வியாபாரி சாவு

டூவீலர் திருட்டு… ஆட்டோ மோதி பெண் படுகாயம்.. திருச்சி மாவட்ட க்ரைம்…

  • by Authour

டூவீலர் திருட்டு… திருச்சி ஆர்.சி.நகர் அஞ்சல்காரன் நகரை சேர்ந்தவர் காதர்ஷெரீப் (வயது 36). சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை அவர் எழுந்து… Read More »டூவீலர் திருட்டு… ஆட்டோ மோதி பெண் படுகாயம்.. திருச்சி மாவட்ட க்ரைம்…

லாரி மோதியது: திருச்சி ஆட்டோ டிரைவர் பலி

  • by Authour

திருச்சி கே கே நகர் சாத்தனூர் பகுதியில் இன்று பிற்பகல்  ஆட்டோ மீது  லாரி மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.  இறந்து போன டிரைவர் … Read More »லாரி மோதியது: திருச்சி ஆட்டோ டிரைவர் பலி

பஞ்சப்பூரில் முன்னுரிமை வழங்க வேண்டும்…. திருச்சி ஆட்டோ தொழிலாளர்கள் தீர்மானம்…

திருச்சி மாநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் சங்கத்தின் தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது அலெக்சாண்டர் வரவேற்றார் செயலாளர் கோபி சிறப்புரையாற்றினார் பொருளாளர் ரவீந்திரன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்… Read More »பஞ்சப்பூரில் முன்னுரிமை வழங்க வேண்டும்…. திருச்சி ஆட்டோ தொழிலாளர்கள் தீர்மானம்…

error: Content is protected !!