Skip to content

ஆட்டோ

டூவீலர் திருட்டு… ஆட்டோ மோதி பெண் படுகாயம்.. திருச்சி மாவட்ட க்ரைம்…

  • by Authour

டூவீலர் திருட்டு… திருச்சி ஆர்.சி.நகர் அஞ்சல்காரன் நகரை சேர்ந்தவர் காதர்ஷெரீப் (வயது 36). சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை அவர் எழுந்து… Read More »டூவீலர் திருட்டு… ஆட்டோ மோதி பெண் படுகாயம்.. திருச்சி மாவட்ட க்ரைம்…

லாரி மோதியது: திருச்சி ஆட்டோ டிரைவர் பலி

  • by Authour

திருச்சி கே கே நகர் சாத்தனூர் பகுதியில் இன்று பிற்பகல்  ஆட்டோ மீது  லாரி மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.  இறந்து போன டிரைவர் … Read More »லாரி மோதியது: திருச்சி ஆட்டோ டிரைவர் பலி

பஞ்சப்பூரில் முன்னுரிமை வழங்க வேண்டும்…. திருச்சி ஆட்டோ தொழிலாளர்கள் தீர்மானம்…

திருச்சி மாநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் சங்கத்தின் தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது அலெக்சாண்டர் வரவேற்றார் செயலாளர் கோபி சிறப்புரையாற்றினார் பொருளாளர் ரவீந்திரன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்… Read More »பஞ்சப்பூரில் முன்னுரிமை வழங்க வேண்டும்…. திருச்சி ஆட்டோ தொழிலாளர்கள் தீர்மானம்…

சென்னை… ட்ரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டு ஆட்டோ எரிந்து சேதம்..

சென்னை, கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சக்தி நகர் பகுதியில் சேர்ந்த மில்லர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் நேற்று இரவு ஆட்டோ ஓட்டிவிட்டு தனது வீட்டின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்… Read More »சென்னை… ட்ரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டு ஆட்டோ எரிந்து சேதம்..

கார், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமி அட்டூழியம்…. பரபரப்பு…

  • by Authour

சென்னை, நொளம்பூர் கங்கையம்மன் நகர் பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ஆட்டோக்கள், கார் கண்ணாடி உள்ளிட்டவற்றை உடைத்து அட்டூழியம் செய்தார்.  சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குடிபோதையில் ரகளையில்… Read More »கார், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமி அட்டூழியம்…. பரபரப்பு…

தஞ்சையில் ஆட்டோவில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (47). கூலி தொழிலாளி.‌ இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில்‌ ஒரு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 2 பேர்… Read More »தஞ்சையில் ஆட்டோவில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது..

கோவையில் ஆட்டோவில் சென்று திருட்டு… திருடிய பணத்தில் போதை ஊசி… திடுக்கிடும் தகவல்..

கோவை, இராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் உள்ள பழைய பேப்பர் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் குடோனில் கடந்த 14 ம் தேதி மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட… Read More »கோவையில் ஆட்டோவில் சென்று திருட்டு… திருடிய பணத்தில் போதை ஊசி… திடுக்கிடும் தகவல்..

பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென் கீரனூர் கிராமத்தைச்  சேர்ந்த மாயகண்ணன் புதிதாக வாங்கப்பட்ட  ஆட்டோ உடன் குடும்பத்தாரை குலதெய்வ கோயிலுக்கு அழைத்துச் செல்லும்போது கள்ளக்குறிச்சி சேலம் சாலை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் குறுக்கே… Read More »பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த மர்ம கும்பல்… ஆட்டோ உடைப்பு… 2 பேர் கைது..

திருச்சி பாலக்கரை கேம் ஸ்டோன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் அருண் பிரான்சிஸ் ராஜ் (39).இவர் தனது வீட்டு அருகே நின்ற ஆட்டோவில் 6 பேர் கொண்ட கும்பல் அமர்ந்து… Read More »திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த மர்ம கும்பல்… ஆட்டோ உடைப்பு… 2 பேர் கைது..

தஞ்சையில் ரேசன் அரிசி கடத்தல்…. ஆட்டோ பறிமுதல்…

தஞ்சை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில், பறக்கும் படை வட்டாட்சியர்… Read More »தஞ்சையில் ரேசன் அரிசி கடத்தல்…. ஆட்டோ பறிமுதல்…

error: Content is protected !!