Skip to content

ஆந்திர மாநிலம்

ஜோலார்பேட்டை அருகே கார் மீது வேன் மோதி மூதாட்டி பலி… 4 பேர் படுகாயம்

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டம் கொண்டனூர் அடுத்த செருகு மாதவரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கையன் மகன் ஸ்ரீகாந்த் (38), இவரது மனைவி சித்ரா(26), அதேபோல திருப்பத்தூர் மாவட்டம் கல்நரசம்பட்டி விநாயகபுரம் பகுதியை… Read More »ஜோலார்பேட்டை அருகே கார் மீது வேன் மோதி மூதாட்டி பலி… 4 பேர் படுகாயம்

ஆந்திர மாநிலம்…. இளம்பெண் மீது ஆசிட் வீச்சு… கத்தியால் குத்தி தாக்குதல்…

ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள குர்ரம்கொண்டா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்ற இளைஞரும் மதனப்பள்ளியில் உள்ள சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர். இவர்கள் படித்து கொண்டிருக்கும்… Read More »ஆந்திர மாநிலம்…. இளம்பெண் மீது ஆசிட் வீச்சு… கத்தியால் குத்தி தாக்குதல்…

ரூ 30 லட்சம் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் `கிட்னி’ பறிப்பு..

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதுபாபு (31). இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் குழந்தை உள்ளது. ஆட்டோ ஓட்டுவதில் போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.… Read More »ரூ 30 லட்சம் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் `கிட்னி’ பறிப்பு..

ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்..

முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஆந்திர பிரதேச சட்டமன்ற கூட்டம் கூடியது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் மழைகால கூட்டத் தொடர் நாளை (செப்டம்பர் 21) துவங்க இருக்கும் நிலையில், இன்று கூடிய… Read More »ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்..

error: Content is protected !!