Skip to content

ஆம்புலன்ஸ்

திருச்சியில் ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்

  • by Authour

பாரதிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்றது.  திவாகர் பாரதிய மஸ்தூர் சங்கம் மாவட்ட தலைவர்   தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்ட த்தில் மாநில தலைவர் மற்றும்… Read More »திருச்சியில் ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்

திமுக பொதுக்கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்

கன்னியாகுமாரி கிழக்கு மாவட்டம் சார்பாக ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ மற்றும் ஓரணி​யில் தமிழ்​நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நாகர்கோவில் பகுதியில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும்,… Read More »திமுக பொதுக்கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று எடப்பாடி பழனிசாமி … Read More »ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

தந்தையை சித்ரவதை செய்த மூத்த மகன். ஆம்புலன்ஸில் வந்து புகார்

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2F கோவை சூலூர் தாலுகா பட்டணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் 96வயதான பழனிச்சாமி. இவருக்கு ஜெயக்குமார், வேல்முருகன் என்ற இரண்டு மகன்களும் சரஸ்வதி என்ற ஒரு மகளும் உள்ளனர். வேல்முருகன் உடுமலைப்பேட்டையில் வசித்து வரும்… Read More »தந்தையை சித்ரவதை செய்த மூத்த மகன். ஆம்புலன்ஸில் வந்து புகார்

விபத்தில் சிக்கிய பெண்… சிகிச்சைக்கு அனுப்பி வைத்த மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி புலிப்பட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி என்ற ஒரு பெண் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் இலுப்பூரில் இருந்து சொந்த ஊரான பிலிப்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார் அப்போது… Read More »விபத்தில் சிக்கிய பெண்… சிகிச்சைக்கு அனுப்பி வைத்த மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்….

ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெக்சர் அடியில் கல்லூரி மாணவரின் தலை சிக்கியதால் பரபரப்பு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் , குத்தாலம் தாலுக்கா எலந்தகுடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் முகமது சாஜித் (19), முகமது ரியாம் (19) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் காரைக்கால் மாவட்டம் நல்லாத்தூர் சென்று விட்டு மதுபோதையில்… Read More »ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெக்சர் அடியில் கல்லூரி மாணவரின் தலை சிக்கியதால் பரபரப்பு….

தஞ்சையில் பிரண்ட்ஸ் தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை….

  • by Authour

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி அருகில் பிரண்ட் ட்ராக் கால் டாக்சி நிறுவனத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு, பிரண்ட் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. மேலும் இந்த அறக்கட்டளை… Read More »தஞ்சையில் பிரண்ட்ஸ் தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை….

குவைத் தீ விபத்தில் இறந்த உடல்களை தமிழகம் கொண்டு வர …… கொச்சியில் ஆம்புலன்ஸ் தயார்

  • by Authour

குவைத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனமான என்.பி.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 7… Read More »குவைத் தீ விபத்தில் இறந்த உடல்களை தமிழகம் கொண்டு வர …… கொச்சியில் ஆம்புலன்ஸ் தயார்

கார் மோதி நடு ரோட்டில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…. கோவை அருகே பரபரப்பு..

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வழியாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிணத்துக்கடவு நகரை தாண்டிச் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில்… Read More »கார் மோதி நடு ரோட்டில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…. கோவை அருகே பரபரப்பு..

கரூரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் இறுதி சடங்கு… வரிசை கட்டி நின்ற ஆம்புலன்ஸ்..

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் தின்னு விஜய் (30). இவர் கரூர் மாநகரில் தனியார் ஆம்புலன்ஸ்க்கு மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி கழுத்து வலி ஏற்பட்டு அதன் காரணமாக வலி நிவாரணத்திற்காக… Read More »கரூரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் இறுதி சடங்கு… வரிசை கட்டி நின்ற ஆம்புலன்ஸ்..

error: Content is protected !!