Skip to content

ஆய்வு

உறையூர், துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ் ஆய்வு

  • by Authour

அரசுத்துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கிடும் வகையிலும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையிலுமான ‘உங்களுடன் ஸ்டாலின்” எனும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின்  கடந்த (15.07.2025) அன்று… Read More »உறையூர், துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ் ஆய்வு

தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை ஆய்வு செய்தார். பள்ளியில் வழங்கப்படும் காலை உணவு, ஆசிரியர்கள் – மாணவர்களின்… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

திருச்சி காமராஜர் நூலக பணி, துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

திருச்சி டி.வி எஸ் டோல்கேட் பகுதியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான மாபெரும்  காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது.  இதற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனைத்… Read More »திருச்சி காமராஜர் நூலக பணி, துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

புதுகை குழந்தைகள் இல்லங்களில் பாதுகாப்பு ஆணையம் திடீர் ஆய்வு

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயாஇன்று திடீர் ஆய்வு நடத்தினார். , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா மற்றும் , தலைமையிஆணைய உறுப்பினர்கள்  ஆர்.ஜெய சுதா, டாக்டர்.வி.உஷா நந்தினி, வி.செல்வேந்திரன் ஆகியோர் … Read More »புதுகை குழந்தைகள் இல்லங்களில் பாதுகாப்பு ஆணையம் திடீர் ஆய்வு

அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளப்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் செயல்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்தும்… Read More »அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

அறந்தாங்கி பகுதியில் , புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், குரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  இன்று  புதுகை கலெக்டர் அருணா  திடீர்… Read More »அறந்தாங்கி பகுதியில் , புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே GM ஆய்வு

  • by Authour

கரூர் ரயில் நிலையம் சுமார் 34 கோடி ரூபாய்  மதிப்பில் மேம்படுத்தப்படுகிறது. இந்த பணிகளை கடந்த 06.08.2023 அன்று  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி கரூர் ரயில் நிலையத்தில்  நகரும் படிக்கட்டுகள், நடைமேடை, லிப்ட்,… Read More »கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே GM ஆய்வு

மீன்பிடி தடைக்காலம் நிறைவு… மயிலாடுதுறையில் 3050 நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக்காலம் இம்மாதம் 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ… Read More »மீன்பிடி தடைக்காலம் நிறைவு… மயிலாடுதுறையில் 3050 நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

”உங்கைளைத் தேடி, உங்கள் ஊரில்” .. அரியலூரில் கலெக்டர் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி… Read More »”உங்கைளைத் தேடி, உங்கள் ஊரில்” .. அரியலூரில் கலெக்டர் ஆய்வு..

திருச்சி மாநகராட்சி மாதிரி பள்ளி- மேயர் அன்பழகன் ஆய்வு

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதிருச்சி மாநகராட்சி ,எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில்  மாதிரி  மாநகராட்சி  உயர்நிலைப்பள்ளி புதிதாக கட்டப்பட்டு வருகிறது.  இந்த பள்ளி கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் இந்த  பள்ளியை   நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்… Read More »திருச்சி மாநகராட்சி மாதிரி பள்ளி- மேயர் அன்பழகன் ஆய்வு

error: Content is protected !!