Skip to content

ஆர்ப்பாட்டம்

துவாக்குடி போக்குவரத்து கழக வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி, துவாக்குடியில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக நுழைவாயில் முன் அண்ணா தொழிற்சங்கம் சிஐடியூசி ஏஐடியுசி ஆகிய சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர்… Read More »துவாக்குடி போக்குவரத்து கழக வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம்…

கரூர் ஊராக வளர்ச்சி உள்ளாச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சிஐடியு சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி… Read More »கரூர் ஊராக வளர்ச்சி உள்ளாச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

அரியலூர் மாவட்டம்…… கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். கைத்தறி துணி உற்பத்தி மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க… Read More »அரியலூர் மாவட்டம்…… கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை சங்கிலி போராட்டம்…

  • by Authour

கோவை, பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள COWMA அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், மற்றும் அமைப்பை சேர்ந்த ஜெயபால் பேசுகையில்… Read More »மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை சங்கிலி போராட்டம்…

அரசு அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்… கூட்டத்தில் முடிவு

  • by Authour

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளின் அக்கறையற்ற அலட்சிய போக்கினை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். அரியலூர் ஒன்றியக் குழு கூட்டம் முடிவு. அரியலூர் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் T.ராயதுரை முன்னிலையில்,… Read More »அரசு அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்… கூட்டத்தில் முடிவு

முத்தரையர் மணி மண்டபம் திறக்க கோரி துடைப்பத்துடன் நூதன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

திருச்சி மத்திய பஸ் நிலையம் பின்பகுதியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி. பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது அடுத்த தொடர்ந்து மூன்று பேர்களுக்கான… Read More »முத்தரையர் மணி மண்டபம் திறக்க கோரி துடைப்பத்துடன் நூதன ஆர்ப்பாட்டம்….

பொன்மலை ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

திருச்சி, பொன்மலை ரயில்வே ஆஸ்பத்திரியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், கேள்வி கேட்ட காரணத்திற்காக டி.ஆர்.இ.யூ. நிர்வாகி ராஜாவை நியாயமற்ற முறையில் இடமாற்றம் செய்ததை கண்டித்து, ரயில்வே மருத்துவமனையில் உள்ள மருந்து, மாத்திரை பற்றாக்குறையை சரி… Read More »பொன்மலை ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

போக்குவரத்து துறையை கண்டித்து சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழக அரசு போக்குவரத்து துறை, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியூ சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்… Read More »போக்குவரத்து துறையை கண்டித்து சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மின்சார வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். விவசாய மின்மோட்டாருக்கு உடனடியாக… Read More »மின்சார வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசை கண்டித்து.. திருச்சி மாநகர காங்.,தலைவர் ரெக்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாநகர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்  L.ரெக்ஸ் தலைமையில், தேசிய கிராமப்புற ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினை! ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தெப்பக்குளம் பேங்க் ஆப்… Read More »மத்திய அரசை கண்டித்து.. திருச்சி மாநகர காங்.,தலைவர் ரெக்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!