Skip to content

ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நதிநீரை திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக தமிழ்நாடு தமிழ்நாடு வாடகை பொருள் உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு… Read More »கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்…

காவிரி விவகாரம்…திருச்சியில் 16ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடக அரசை வலியுறுத்தியும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது எனதூண்டிவிட்டு கர்நாடகத்தில் போராட்டம் நடத்தும்… Read More »காவிரி விவகாரம்…திருச்சியில் 16ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை…. ஊதியத்தை வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய பாக்கியை உடனே வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான… Read More »100 நாள் வேலை…. ஊதியத்தை வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்..

  • by Authour

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்திடக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று நாகையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய… Read More »பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டை……..விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

உத்திரபிரதேச மாநிலம்  லக்கிம்பூர் கேரியில் போராடிய விவசாயிகள் மீதுகாரை ஏற்றி கொலைசெய்ய காரணமான ஒன்றிய பா.ஜ.க.அமைச்சர் மீது வழக்குப்போட்டு பதவியிலிருந்து நீக்ககோரி விவசாயிகள் இன்று  புதுக்கோட்டையில்  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பஸ் நிலையம் அருகே… Read More »புதுக்கோட்டை……..விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள்-விவசாயிகள் கருப்பு கொடி ஆர்பாட்டம்

  • by Authour

2021ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி, உ.பி.மாநிலம்லக்கிம்பூர் கேரி வட்டத்தில் நடந்த விவசாயிகள் பேரணியின்போது, 5 பேர் கார் ஏற்றிக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில், நான்கு விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் அடக்கம். இதைத் தொடர்ந்து நடந்த… Read More »மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள்-விவசாயிகள் கருப்பு கொடி ஆர்பாட்டம்

உபி பாஜ., அமைச்சர் பதவியை நீக்கக்கோரி புதுகையில் ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகவாயிலில் தொழிலாளர் முன்னேற்றசங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள்மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகியவை இணைந்து உத்திரபிரதேசம் லக்கிம்பூர்கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை… Read More »உபி பாஜ., அமைச்சர் பதவியை நீக்கக்கோரி புதுகையில் ஆர்ப்பாட்டம்…

மோடி அரசை கண்டித்து இந்திய கம்யூ.,கட்சியினர் ரயில் மறியல்…

  • by Authour

பெட்ரோல் டீசல், அத்தியாவசிய பொருட்கள் விலை, குறைக்க வேண்டும், ஹிந்தி திணித்து தமிழுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும், ஜாதி மத கலவரங்களை தூண்டி மக்கள் ஒருமைப்பாட்டு குலைத்து நாட்டை நாசமாக்கும் பாஜக ஆட்சியை விட்டு… Read More »மோடி அரசை கண்டித்து இந்திய கம்யூ.,கட்சியினர் ரயில் மறியல்…

கரூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ-யினர் கைது…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விலைவாசி உயர்வு, வேலையின்மை திண்டாட்டம், கைத்தறி உட்பட சிறு குறு… Read More »கரூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ-யினர் கைது…

விலைவாசி உயர்வு கண்டித்து… கோவையில் மா. கம்யூ, மறியல்

  • by Authour

விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கூறி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து… கோவையில் மா. கம்யூ, மறியல்

error: Content is protected !!