ஆர்பிஎப் கால்பந்தாட்ட போட்டி : திருச்சியில் இன்று தொடங்கியது
தென்னக ரயில்வே ஆர்.பி.எப் அனைத்து கோட்டங்களுக்குமான கால்பந்தாட்ட போட்டி திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை,திருவனந்தபுரம், பலக்காடு ஆகிய 6 கோட்டங்களில் உள்ள ஆர்.பி.எப் அணிகள்… Read More »ஆர்பிஎப் கால்பந்தாட்ட போட்டி : திருச்சியில் இன்று தொடங்கியது