Skip to content

ஆளுநர்

ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

  • by Editor

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக அரசுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சரைத் தொடர்ந்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவைப்… Read More »ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவரா ஆளுநர்?- திக வீரமணி கருத்து

  • by Editor

எதிர்கட்சி தலைவரா ஆளுநர்?தமிழ்நாடு ஆளுநரின் ‘சட்டம் மற்றும் மரபு’ மீறல்!திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… தமிழ்நாட்டின் அடாவடி ஆளுநர் – அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்த பதவிப் பிரமாணத்தை… Read More »எதிர்க்கட்சித் தலைவரா ஆளுநர்?- திக வீரமணி கருத்து

மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • by Editor

மசோதா தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாசித்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்தது தொடர்பாக ஜனாதிபதி விளக்கம் கேட்ட மனு மீது தீர்ப்பு… Read More »மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கு.. ஆயுள் கைதி ஜான் டேவிட்டுக்கு ஜாமின்

சென்னை பல்கலை முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு. இவர், அண்ணாமலை பல்கலையில் மருத்துவம் படித்தார். இவரை, 1996ல் சீனியர் மாணவர் ஜான் டேவிட், துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தார். இந்த… Read More »மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கு.. ஆயுள் கைதி ஜான் டேவிட்டுக்கு ஜாமின்

ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை…. அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு….

கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை. 10-15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. தூய்மையான குடிநீர் வழங்கவில்லை. கோவையில்… Read More »ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை…. அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு….

சட்டத்தை மதிக்காத ஆளுநர்…. எம்பி கனிமொழி விமர்சனம்….

  • by Authour

சென்னையில் நேற்று அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை முதல் சோதனை மேற்கொண்டனர். பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். 20மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர்… Read More »சட்டத்தை மதிக்காத ஆளுநர்…. எம்பி கனிமொழி விமர்சனம்….

சட்டப்பேரவை மரபை மீறிய ஆளுநர் பதவி விலக வேண்டும்…. வைகோ கண்டனம்

கவர்னர் ரவி பதவி விலக வேண்டும் என வைகோ கண்டம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…..  தமிழ்நாடு சட்டப்பேரவை, 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது.  ஆளுநர் உரை என்பது,… Read More »சட்டப்பேரவை மரபை மீறிய ஆளுநர் பதவி விலக வேண்டும்…. வைகோ கண்டனம்

error: Content is protected !!