Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

இந்தியாவின் 2வது செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் மோடி திறப்பு

  • by Editor

இந்தியாவின் 2வது செமிகண்டக்டர் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். கெய்ன்ஸ் செமிகான் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும்… Read More »இந்தியாவின் 2வது செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் மோடி திறப்பு

ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 எரிவாயு கப்பல்கள்

  • by Editor

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல… Read More »ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 எரிவாயு கப்பல்கள்

ஈரானின் பிரமாண்ட நிலத்தடி ஏவுகணை தளம் அழிப்பு

  • by Editor

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் அமைத்துள்ள நிலத்தடி ஏவுகணை தளங்களை அமெரிக்க ராணுவம் பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகள் மூலம் அதிரடியாக அழித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச… Read More »ஈரானின் பிரமாண்ட நிலத்தடி ஏவுகணை தளம் அழிப்பு

இந்தியாவுக்கு எரிவாயு கப்பல்களை பாதுகாப்பாக அனுப்ப ஈரான் உறுதி

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தநிலையில் ஈரான் – அமெரிக்கா போர்… Read More »இந்தியாவுக்கு எரிவாயு கப்பல்களை பாதுகாப்பாக அனுப்ப ஈரான் உறுதி

சிலிண்டர் தட்டுப்பாடு பீதி வேண்டாம்: முன்பதிவு செய்த 3 நாட்களில் டெலிவரி – மத்திய அரசு உறுதி

  • by Editor

ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்னுரிமை அளித்தும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும்… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு பீதி வேண்டாம்: முன்பதிவு செய்த 3 நாட்களில் டெலிவரி – மத்திய அரசு உறுதி

இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

  • by Editor

இந்தியக் கொடி இடம்பெற்றுள்ள கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, ஈரான் தன் வசமுள்ள ஹோர்முஸ் நீரிணையை கச்சா எண்ணெய்… Read More »இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

இந்தியாவிற்கு வந்த தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்

  • by Editor

ஈரான் – அமெரிக்கா போர் 12-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால், மேற்காசியாவில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. உலகில் 20 சதவீத எணன்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.… Read More »இந்தியாவிற்கு வந்த தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்

புகெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து

  • by Editor

ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. புகெட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது தரையில் வேகமாக விமானம் மோதியதில் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் விமானம்… Read More »புகெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து

இந்திய ஏற்றுமதி முடக்கம்: கடலில் சிக்கித்தவிக்கும் 45,000 சரக்கு கன்டெய்னர்கள்

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும் அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதலும் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு… Read More »இந்திய ஏற்றுமதி முடக்கம்: கடலில் சிக்கித்தவிக்கும் 45,000 சரக்கு கன்டெய்னர்கள்

பெட்ரோல், டீசல் விலை உயருமா? – அரசு வெளியிட்ட தகவல்

  • by Editor

மேற்காசிய மோதல்களால் ஏற்பட்ட பதற்ற நிலையால், கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்ந்தது. வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்தது. இதனால்,… Read More »பெட்ரோல், டீசல் விலை உயருமா? – அரசு வெளியிட்ட தகவல்

error: Content is protected !!