Skip to content

இந்தியா

இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகாஷ்மீர்   பஹல்காமில்   கடந்த 22ம் தேதி  பாகிஸ்தான்   ஆதரவு  தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம்… Read More »இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

நிதானம் தேவை: பாக், இந்தியாவுக்கு ஐ.நா. அட்வைஸ்

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குக்தலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர்… Read More »நிதானம் தேவை: பாக், இந்தியாவுக்கு ஐ.நா. அட்வைஸ்

கிரிக்கெட்: பாக். பிரிவில் இந்தியா இடம் பெறாது

பாகிஸ்தான் அரசும், அந்த நாட்டு தீவிரவாதிகளும் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான  நாசவேலைகள், வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக  பாகிஸ்தானுடன் இந்தியா எந்த  விளைாயட்டு போட்டிகளிலும் பங்கேற்பதில்லை.  குறிப்பாக இருதரப்பு கிரிக்கெட் போட்டியில்… Read More »கிரிக்கெட்: பாக். பிரிவில் இந்தியா இடம் பெறாது

48மணி நேரத்தில் வெளியேறு-பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாஉத்தரவு

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=UAQvW7ZB0vkk-iNwகாஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற 4 தீவிரவாதிகளின்  புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்தாக்குதலில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து… Read More »48மணி நேரத்தில் வெளியேறு-பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாஉத்தரவு

தாராளமாக விசா வழங்கும் சீனா: இந்தியாவுடன் திடீர் நட்பு ஏன்?

  • by Authour

2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா. விசா கெடுபிடிகளை தளர்த்தியதோடு, “மேலும் பல இந்திய நண்பர்களை சீனாவுக்கு வரவேற்கிறோம். பாதுகாப்பான, வெளிப்படையான, நேர்மையான, துடிப்புமிகு, நட்பான… Read More »தாராளமாக விசா வழங்கும் சீனா: இந்தியாவுடன் திடீர் நட்பு ஏன்?

இந்தியாவில் எம்.பிக்களின் சம்பளம் 24% உயர்வு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இங்கு மக்களவையில் 545 எம்.பிக்களும், மாநிலங்களவையில்  250 பேர் உறுப்பினர்களாக இருக்கலாம். இவர்கள் மாதந்தோறும் ரூ.1 லட்சம்  சம்பளமாக பெற்று வந்தனர். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்… Read More »இந்தியாவில் எம்.பிக்களின் சம்பளம் 24% உயர்வு

இந்தியாவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்…. பிரதமர் மோடி கடிதம்!…

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். 2024 ஜூன் 5 முதல் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ளனர். இருவரும் பயணம்… Read More »இந்தியாவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்…. பிரதமர் மோடி கடிதம்!…

மொரிஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில் அந்நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ,இந்தி பிரதமர் நரேந்திரமோடி  2 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று காலை மொரீஷியஸ் சென்றடைந்தார்.… Read More »மொரிஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? 9ம் தேதி இந்தியாவுடன் மோதுகிறது நியூசி

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபியன்  முதல் அரையிறுதியில் வென்ற இந்தியா  இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், 2வது அரையிறுதிப்போட்டி நேற்று  பாகிஸ்தானில் உள்ள  லாகூரில் நடந்தது.  இதில் நியூசிலாந்தும்,  தென் ஆப்பிரிக்காவும்  மோதியது. டாஸ்வென்று முதலில் பேட்… Read More »சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? 9ம் தேதி இந்தியாவுடன் மோதுகிறது நியூசி

சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது?

 சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதிப்போட்டி நேற்று  துபாயில் நடந்தது.  இதில் இந்தியா- பாகிஸ்தான்  அணிகள்  இதில் மோதின.     டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி நான்கு சுழற்பந்து… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது?

error: Content is protected !!