Skip to content

இந்தியா

போலி தேன் ஆதிக்கத்தால்… தேங்கி கிடக்கும் 3லட்சம் கிலோ உள்நாட்டு தேன்

இந்தியாவில் தேன் உற்பத்திக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தேன் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் தோட்டங்களில் தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு மத்தியில் காலனி அமைத்து விவசாயிகள் தேன் உற்பத்தி செய்து… Read More »போலி தேன் ஆதிக்கத்தால்… தேங்கி கிடக்கும் 3லட்சம் கிலோ உள்நாட்டு தேன்

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது. ,இதனால் பொதுமக்கள்  அச்சம் கொள்ள தேவையில்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர்.  கொரோனா 2020ம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023ம் ஆண்டு… Read More »இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது

இந்தியாவிலே சிறந்த தங்க நகை தொழிற் பூங்கா-கோவையில் அமைக்கப்படும்

கோவை கொடிசியாவில் தங்க நகை பூங்கா அமைக்க நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி, மேலும் கருத்துக்களை கேட்டு எறிந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்… Read More »இந்தியாவிலே சிறந்த தங்க நகை தொழிற் பூங்கா-கோவையில் அமைக்கப்படும்

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்தியா விலகல்

இந்தியா மீது எப்போதும் வன்முறையையும்,  தீவிரவாதத்தையும் கட்டவிழ்த்து விடும் பணியைத்தான் பாகிஸ்தான் செய்து வருகிறது. இதனால் பாகிஸ்தானுடன்  கிரிக்கெட் விளையாடுவதையும், அந்த  நாட்டுக்கு இந்திய வீரர்கள் செல்வதையும், அங்குள்ளவர்கள் இங்கு வருவதையும் இந்தியா  தடை … Read More »ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்தியா விலகல்

பாகிஸ்தான் கைது செய்த வீரர் பூர்ணம் குமார், இந்தியாவிடம் ஒப்படைப்பு

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzஇந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்  பூர்ணம் குமார் ஷா(40) இவர்  ஏப்ரல் 23ம் தேதி பஞ்சாப் மாநிலம்  பெரோஸ்பூர் பகுதியில் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது பாதை தவறி  பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று… Read More »பாகிஸ்தான் கைது செய்த வீரர் பூர்ணம் குமார், இந்தியாவிடம் ஒப்படைப்பு

துருக்கி ட்ரோன்கள், சீனாவின் ஏவுகணைகளை சிதறடித்தோம்- இந்திய ராணுவம்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் கூட்டாக இன்று பிற்பகல் நிருபர்களை சந்திக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விமான படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல்… Read More »துருக்கி ட்ரோன்கள், சீனாவின் ஏவுகணைகளை சிதறடித்தோம்- இந்திய ராணுவம்

முத்தரப்பு மகளிர் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bஇந்​தி​யா, இலங்​கை, தென் ஆப்​பிரிக்க  மகளிர் கிரிக்கெட் அணி​கள் மோதிய  போட்டி இலங்​கை​யில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா, இலங்கை அணி​கள் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறின.  நேற்று  கொழும்பில் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் முதலில்… Read More »முத்தரப்பு மகளிர் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்து வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி,… Read More »பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது… Read More »பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் நாசம்: இந்தியா அதிரடி

 இந்தியா, பாகிஸ்தான் நாடுகள்  கடந்த 7ம் தேதி அதிகாலை முதல் ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது.  பாகிஸ்தான் இந்தியாவில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. எனவே  மக்களின்  பாதுகாப்பு… Read More »பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் நாசம்: இந்தியா அதிரடி

error: Content is protected !!