பாம்பை கடிக்க வைத்து தந்தை கொலை…ரூ.2.50 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக மகன்கள் நடத்திய நாடகம்
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன்(56). இவர், பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்.22ம் தேதி அவரது வீட்டு குளியலறையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார்.… Read More »பாம்பை கடிக்க வைத்து தந்தை கொலை…ரூ.2.50 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக மகன்கள் நடத்திய நாடகம்


